Just In
- 7 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
Don't Miss
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
இதுவரை தமிழகத்தில் ஆழ்துளை கிணறுகளில் தவறி விழுந்த குழந்தைகள்!
கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஏராளமான குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் தண்ணீருக்காக பல இடங்களில் போர்வெல் என்னும் ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இந்த ஆழ்துளை கிணறுகளானது தண்ணீருக்காக 200 அடி முதல் 1000 அடி வரை தோண்டப்பட்டிருக்கும். அவற்றில் பல ஆழ்துளை கிணறுகள் நீர் இல்லாததால் சரியாக மூடப்படாமல் அப்படியே விட்டு வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆழ்துளை கிணறுகள் பல குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கும் கிணறுகளாக மாறியுள்ளன. இதுவரை ஆழ்துளை கிணறுகளில் ஏராளமான குழந்தைகள் தவறி விழுந்துள்ளனர்.
அப்படி தவறி விழுந்த பல குழந்தைகளுள் சிலர் மட்டுமே இன்று உயிருடன் உள்ளனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரை விட்டனர். இப்படி ஆழ்துளை கிணறுகள் குழந்தைகளின் உயிரைப் பறிப்பதற்கு முக்கிய காரணம், அதை முறையாக மூடப்படாதது தான்.
MOST READ: உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா?
கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஏராளமான குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளனர். இங்கு தமிழகத்தில் இதுவரை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.