For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரை தமிழகத்தில் ஆழ்துளை கிணறுகளில் தவறி விழுந்த குழந்தைகள்!

கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஏராளமான குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளனர்.

|

Recommended Video

10 years of deep well rescue | கடந்த 10 ஆண்டில் இது 13 - வது சம்பவம்..!

இந்தியாவில் தண்ணீருக்காக பல இடங்களில் போர்வெல் என்னும் ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இந்த ஆழ்துளை கிணறுகளானது தண்ணீருக்காக 200 அடி முதல் 1000 அடி வரை தோண்டப்பட்டிருக்கும். அவற்றில் பல ஆழ்துளை கிணறுகள் நீர் இல்லாததால் சரியாக மூடப்படாமல் அப்படியே விட்டு வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆழ்துளை கிணறுகள் பல குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கும் கிணறுகளாக மாறியுள்ளன. இதுவரை ஆழ்துளை கிணறுகளில் ஏராளமான குழந்தைகள் தவறி விழுந்துள்ளனர்.

Killer Borewells: Here’s List Of Some Cases Of Children Falling In These Deadly Holes In Tamilnadu

அப்படி தவறி விழுந்த பல குழந்தைகளுள் சிலர் மட்டுமே இன்று உயிருடன் உள்ளனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரை விட்டனர். இப்படி ஆழ்துளை கிணறுகள் குழந்தைகளின் உயிரைப் பறிப்பதற்கு முக்கிய காரணம், அதை முறையாக மூடப்படாதது தான்.

MOST READ: உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா?

கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஏராளமான குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளனர். இங்கு தமிழகத்தில் இதுவரை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Killer Borewells: Here’s List Of Some Cases Of Children Falling In These Deadly Holes In Tamilnadu

Here’s list of some cases of children falling in deadly borewell holes in tamilnadu. Read on...
Desktop Bottom Promotion