Just In
- 5 hrs ago சனி நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
- 8 hrs ago தென்னிந்தியாவின் அதிசயமான கர்நாடகாவில் இருக்கும் வித்யா சங்கர் கோவில்... இங்க உள்ள அதிசயம் என்ன தெரியுமா?
- 9 hrs ago 2 வாரத்திற்கும் மேலாக இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்..
Don't Miss
- News கவலைக்கிடம்.. தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்பி உடல்நிலை எப்படி இருக்கு? அடுத்த 48 மணிநேரம் முக்கியம்
- Automobiles ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
- Sports இதுதான் தோனியின் பவர்.. பார்த்த உடன் மிரண்டு போன மும்பை லாபி.. சிஎஸ்கே மேட்ச்சில் என்ன நடந்தது?
- Movies Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
- Technology 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
இந்திய ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் எங்கெல்லாம் அச்சடிக்கப்படுகிறது தெரியுமா? வியக்கவைக்கும் ரகசியங்கள்!
ஷேர்ஷா சூரி இந்தியாவில் ஆட்சி செய்த காலத்தில்தான் (1540-1545) ரூபாய் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
உலகில் பணத்திற்கு இருக்கும் சக்தி வேறெந்த பொருளுக்கும் இல்லை. ஏனெனில் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதில் இருந்து வாழ வேண்டுமா? இல்லையா? என்பது வரை அனைத்தையும் நிர்ணயிப்பது துரதிர்ஷ்டவசமாக பணமாகத்தான் இருக்கிறது. இந்த பணம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதற்கு பெயர் ரூபாய்.
ஷேர்ஷா சூரி இந்தியாவில் ஆட்சி செய்த காலத்தில்தான் (1540-1545) ரூபாய் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை இந்திய ரிசர்வ் வங்கியும், நாணயங்களை அச்சடிக்கும் பணியை இந்திய அரசும் செய்கிறது. இந்தியாவில் முதல் வாட்டர்மார்க் செய்யப்பட்ட நோட்டு 1861ல் அச்சிடப்பட்டது. தற்போது இந்தியா உட்பட 8 நாடுகளின் கரன்சிகள் ரூபாய் என்று அழைக்கப்படுகின்றன. இந்திய நோட்டில் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 15 மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ரூபாயின் வாழ்க்கையின் முழுமையான பயணத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.