Latest Updates
-
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும்
எல்லோர் வீட்டிலும் தேசியக்கொடி திட்டத்தின் உங்களுக்கான சான்றிதழை எப்படி டவுன்லோட் செய்யணும் தெரியுமா?
ஹர் கர் திரங்கா(எல்லோர் வீட்டிலும் தேசியக்கொடி) என்பது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் மூலம் இந்திய குடிமக்கள் திரங்காவை அதாவது நமது தேசியக் கொடியை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு வரவும்.
ஹர் கர் திரங்கா(எல்லோர் வீட்டிலும் தேசியக்கொடி) என்பது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் மூலம் இந்திய குடிமக்கள் திரங்காவை அதாவது நமது தேசியக் கொடியை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு வரவும், இந்தியாவின் 76-வது ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் அதை ஏற்றவும் ஊக்குவிக்கும் ஒரு பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரத்தின் 76-வது ஆண்டில் மூவர்ணக் கொடியை நமது வீட்டிற்கு கொண்டு வருவது, திரங்காவுடனான தனிப்பட்ட தொடர்பை மட்டுமல்ல, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது அர்ப்பணிப்பையும் குறிக்கிறது. மக்களின் இதயங்களில் தேசபக்தியை விதைப்பதும், இந்திய தேசியக்கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும். மேலும் நமது சமூக ஊடகங்களின் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்றவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ஹர் கர் திரங்காவில் பங்கேற்பது எப்படி?
நீங்கள் ஹர் கர் திரங்கா(எல்லோர் வீட்டிலும் தேசியக்கொடி) பிரச்சாரத்தில் பங்கேற்கிறீர்கள் என்றால், உங்கள் புகைப்படங்களை இணையதளத்தில் இடம்பெற harghartiranga.com இல் பதிவேற்றலாம். பிரச்சாரத்திற்கு பதிவு செய்வதன் மூலம், நீங்கள் ஹர் கர் திரங்கா சான்றிதழைப் பெறலாம்.

கொடியைப் பொருத்தி சான்றிதழைப் பதிவிறக்குவது எப்படி?
Step 1: hargartiranga.com லிங்கை ஓபன் செய்யவும்.
Step 2: இரண்டு முக்கிய விருப்பங்கள் இருக்கும்: "Pin A Flag" மற்றும் "Upload selfie with flag."
Step 3: "Pin a flag" விருப்பத்தை கிளிக் செய்யவும்.
Step 4: உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணின் விவரங்களை நிரப்ப ஒரு பக்கம் திறக்கும்.
Step 5: இருப்பிட அணுகலைக் கேட்கும் பாப்-அப்பில் "ஆம்" என்பதைக் கிளிக் செய்யவும்.
Step 6: உங்கள் ஜிமெயில் கணக்கு வழியாக உள்நுழைவதற்கான விருப்பமும் இருக்கும்.
Step 7: உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிட்ட பிறகு, Next என்பதைக் கிளிக் செய்யவும்.
Step 8: வரைபடத்திலிருந்து உங்கள் தற்போதைய இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
Step 9: தேர்ந்தெடுத்த பிறகு "Pin A Flag" என்பதைக் கிளிக் செய்யவும்.
Step 10: உங்கள் கொடி பின் செய்யப்பட்டதாக வாழ்த்துச் செய்தியைப் பெறுவீர்கள்.
Step 11: செய்தியின் கீழே, சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான விருப்பம் இருக்கும்.
Step 12: பதிவிறக்க விருப்பத்தை கிளிக் செய்யவும். Facebook, LinkedIn, Twitter மற்றும் Whatsapp போன்ற ஊடக தளங்களில் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பகிரலாம்.

கொடியுடன் செல்ஃபியை பதிவேற்றுவதற்கான படிகள்
Step 1: "Upload selfie with flag" என்பதைக் கிளிக் செய்யவும்.
Step 2: உங்கள் பெயரைச் சேர்த்து, செல்ஃபியைப் பதிவேற்றவும்.
Step 3: "Submit" விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இதுவரை, இருபது மில்லியனுக்கும் அதிகமான கொடிகள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மூவர்ணக் கொடியுடன் செல்ஃபிகள் போர்ட்டலில் பதிவேற்றப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications