Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
சாணக்கிய நீதி படி பெண்களிடம் இருக்கும் 7 குணங்கள் அவர்களை மோசமானவர்களாக மாற்றுமாம்...!
சாணக்கியர் ஒரு சிறந்த இராஜதந்திரி, அறிஞர் மற்றும் பொருளாதார நிபுணர். மனித வாழ்க்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் அவர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார்.
சாணக்கியர் ஒரு சிறந்த இராஜதந்திரி, அறிஞர் மற்றும் பொருளாதார நிபுணர். மனித வாழ்க்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் அவர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு தனது சாணக்கியநிதி மூலம் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தாம்பத்திய உறவில் இனிமையாக இருக்க கணவன்-மனைவி என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், என்னென்ன தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சாணக்கிய நீதி கூறியுள்ளார்.

இது தவிர, ஒருவரின் இயல்புகள் மற்றும் குணங்கள் பற்றி இதில் விரிவாகக் கூறியுள்ளார். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பெண்களின் சில குணாதிசயங்களைக் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் இந்த 7 குணாதிசயங்கள் அவர்களை சிக்கலில் தள்ளும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

கோபம்
சாணக்யநீதியின் கூற்றுப்படி, பெரும்பாலான பெண்களுக்கு இந்த குறைபாடு உள்ளது. கோபம் வந்தால் சற்றும் யோசிக்காமல் பேசுவார்கள். அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் பிரச்சனைகளை பெருக்கிக் கொள்கிறார்கள்.

பொய் சொல்லும் பழக்கம்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் தங்கள் சுயலாபத்திற்காக பொய் சொல்கிறார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, இந்த பழக்கம் குழந்தை பருவத்திலிருந்தே அவர்களுக்கு ஊட்டப்படுகிறது. சில சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் பொய் சொல்ல தயங்க மாட்டார்கள். அத்தகைய பெண்கள் துரோகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது.

மோசடி
பெண்கள் ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்கிறார் சாணக்கியர். சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களை இனிமையான பேச்சால் சிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும்போது விடுவிக்கிறாரார்கள்.

தைரியம்
பெண்கள் வீட்டில் மிகவும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் ஏதாவது நடந்தால், அவர்கள் திடீரென்று நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தைரியம் பெறுகிறார்கள். சில சமயங்களில் அவர்களின் இந்த தைரியம் மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. சாணக்கியர், தைரியமாக இருப்பது நல்லது என்றாலும், அதிகப்படியான அசட்டு தைரியம் அடிக்கடி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்.

சுயநலம்
பெண்கள் தங்கள் வேலையை முடிக்க சமரசம் செய்ய தயாராக உள்ளனர். சில விஷயங்களில் மிகவும் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். இந்த குணம் பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாகவே உள்ளது.

சிந்திக்காமல் செயல்படும் பழக்கம்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் அடிப்படையற்ற செயல்களைச் செய்கிறார்கள். யோசிக்காமல் செயல்பட்டதன் விளைவு, பிறகு வருந்துகிறார்கள். பெண்கள் எதையும் செய்வதற்கு முன் அதிகம் யோசிப்பதில்லை. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள், பின்னர் வருத்தப்படுகிறார்கள்.

பேராசை
இந்த குணம் பெரும்பாலான பெண்களிடம் காணப்பட்டாலும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பெண்களிடம் அதிகமாக உள்ளது. ஆண்களை விட பெண்கள் பேராசை கொண்டவர்கள். பணம், நகைகள், உடைகள் போன்றவற்றில் அவர்களின் மனம் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. பெண்களுக்கு சரி, தவறு என்ற உணர்வு இருப்பதில்லை.



Click it and Unblock the Notifications











