Just In
- 30 min ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 1 hr ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 2 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 3 hrs ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
Don't Miss
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- Movies கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒவ்வொரு ராசிக்காரங்களும் வாழ்க்கையோட எந்த விஷயத்தை நினைச்சு அதிகம் பயப்படுவாங்களாம் தெரியுமா?
வாழ்க்கையில் அனைவருக்குமே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கத்தான் செய்கிறது. நாம் நினைப்பது மட்டுமே எப்போதும் நடந்த விடுவது இல்லை.
வாழ்க்கையில் அனைவருக்குமே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கத்தான் செய்கிறது. நாம் நினைப்பது மட்டுமே எப்போதும் நடந்த விடுவது இல்லை. நாம் நினைத்தது நடக்காத போது கண்டிப்பாக அது கவலையாக மாறும். கவலைகள் நம் வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்.
நம் அனைவருக்கும் வாழ்க்கையில் நம்முடைய கவலைகள் மற்றும் சிரமங்கள் உள்ளன. மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரியும் விஷயம் நமக்கு கவலையாகத் தெரியும். இதற்கு நம்முடைய ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த விஷயத்திற்காக கவலைப்படுவார்கள் என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் தங்களைச் சுற்றியுள்ள மக்கள் தங்களிடம் இருந்து விஷயங்களை மறைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறார்கள். யாராவது தங்களைப் பற்றி தவறான எண்ணங்களை சுமக்கிறார்கள் என்று கூட அவர்கள் நினைத்து கவலைப்படுகிறார்கள்.
ரிஷபம்
கடந்த காலத்தில் ஏற்பட்ட அவர்களின் தோல்விகளை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பது பெரும்பாலும் இவர்களுக்கு பல தூக்கமில்லாத இரவுகளைத் தருகிறது. இது உறவுகள் அல்லது அவர்களின் தொழில் தொடர்பான அனுபவமாக இருக்கலாம்.
மிதுனம்
பெரும்பாலான மிதுன ராசிக்காரர்கள் கடந்த காலங்களில் துரோகத்தை அனுபவித்திருக்கிறார்கள். அந்த நபர் எவ்வளவு பொறுப்பற்றவர் என்று அவர்கள் நினைத்துக்கொண்டே கவலையில் வாழ்வார்கள்.
MOST READ: டெங்கு காய்ச்சலுக்கும் கொரோனா காய்ச்சலுக்கும் வித்தியாசம் கண்டறிவது எப்படி தெரியுமா? ஜாக்கிரதை!
கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்களுக்கு சிறந்த இலக்குகளை நிர்ணயிக்க விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் அந்த இலக்குகளை அடைய முடியாதபோது, அவர்களின் தோல்விகள் அவர்களை கவலையடையச் செய்கின்றன.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் செயல்கள் அல்லது முடிவுகளுக்கு வருத்தப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக அவர்கள் விரும்பிய வழியில் விஷயங்கள் நடக்காதபோது அதிக கவலையில் விழுவார்கள்.
கன்னி
பல கன்னி ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ள மக்களை கையாளும் வழிகளைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கிறார்கள். இது அவர்களின் மனதை பிஸியாக வைத்திருக்கிறது.
துலாம்
இவர்கள் நிதிப்பிரச்சினைக் குறித்து அதிக கவலை கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் நிதிநிலையை ஆரோக்கியமாக வைத்திருக்க எடுத்த அனைத்து முடிவுகளையும் பற்றி சிந்திக்க முனைகிறார்கள். மேலும், தோல்வி பயம் அவர்களை இரவு முழுவதும் தூங்க விடாமல் செய்கிறது.
விருச்சிகம்
மக்கள் தங்கள் பலவீனத்தை அறிவார்கள் என்ற பயம் பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தருகிறது. அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ள மக்களால் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். அவர்கள் சுதந்திரத்தை இழக்க அவர்கள் விரும்புவதில்லை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தாங்கள் எடுத்த முடிவின் முடிவைப் பற்றி சிந்தித்து மனதை பிஸியாக வைத்திருக்க முனைகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் தேவையற்ற மன அழுத்தத்தை சேர்க்கிறது.
கும்பம்
பொதுவாக எதிர்மறை எண்ணங்களே இரவில் அவர்களைத் தூண்டிவிடுகின்றன. இவர்கள் சில நேரங்களில் அவர்கள் பிணைக்கப்பட்டு சில மோசமான நபர்களால் ஆளப்படுவதாக உணர்கிறார்கள். அவர்கள் சுதந்திரத்தை இழக்க நேரிடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.
மீனம்
மீனம் ராசிக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தருவது அவர்களின் நிதியைப் பற்றி கவலைப்படுவதுதான். அவர்களின் வருமானம் அல்லது அவர்களிடம் உள்ள பணத்தைப் பெருக்குவதற்கான வழிகளைப் பற்றி அவர்களின் மனம் தொடர்ந்து சிந்திக்கிறது.