Just In
- 12 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
Don't Miss
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
200 ஆண்டுகளுக்கு முன்பே இப்போது நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கணித்த அதிசய எழுத்தாளர்கள்...!
சாதாரண மக்களின் சிந்தனைகளுக்கும், எழுத்தாளர்களின் சிந்தனைகளுக்கும் எப்பொழுதும் நிறைய வித்தியாசம் இருக்கும். எழுத்தாளர்கள் எப்பொழுதும் தங்களுக்கென புதுஉலகை உருவாக்கி அதில் வாழ்பவர்கள்.
சாதாரண மக்களின் சிந்தனைகளுக்கும், எழுத்தாளர்களின் சிந்தனைகளுக்கும் எப்பொழுதும் நிறைய வித்தியாசம் இருக்கும். எழுத்தாளர்கள் எப்பொழுதும் தங்களுக்கென புதுஉலகை உருவாக்கி அதில் வாழ்பவர்கள். அவர்கள் எழுதும் புத்தகத்திற்கு ஏற்ப அவர்கள் வாழும் உலகங்களும் மாறுபடும். அதிலும் அறிவியல் தொடர்பான புத்தங்களை எழுதுபவர்களின் சிந்தனைகள் என்பது சாதாரண மக்களின் சிந்தனையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
சாதாரண மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றை உருவாக்குவதுதான் அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கும். அந்தவகையில் எதிர்காலம் எப்படி இருக்குமென்ற கற்பனையும், கணிப்பும் அவர்களுக்குள் எப்பொழுதும் இருக்கும். பலரின் கற்பனைகள் அதீதமாகவும், நடைமுறைக்கு ஒப்பாததாகவும் இருக்கும். ஆனால் சிலரின் கணிப்புகள் துல்லியமாய் இருக்கும். உண்மைதான் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னரே கண்டறிந்த சில எழுத்தாளர்கள் இருக்கின்றனர். அவர்களை நவீன தீர்க்கதரிசிகள் என்று மக்கள் அழைக்கின்றனர். இந்த பதிவில் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்த சில எழுத்தாளர்களை பார்க்கலாம்.