For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

200 ஆண்டுகளுக்கு முன்பே இப்போது நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கணித்த அதிசய எழுத்தாளர்கள்...!

சாதாரண மக்களின் சிந்தனைகளுக்கும், எழுத்தாளர்களின் சிந்தனைகளுக்கும் எப்பொழுதும் நிறைய வித்தியாசம் இருக்கும். எழுத்தாளர்கள் எப்பொழுதும் தங்களுக்கென புதுஉலகை உருவாக்கி அதில் வாழ்பவர்கள்.

|

சாதாரண மக்களின் சிந்தனைகளுக்கும், எழுத்தாளர்களின் சிந்தனைகளுக்கும் எப்பொழுதும் நிறைய வித்தியாசம் இருக்கும். எழுத்தாளர்கள் எப்பொழுதும் தங்களுக்கென புதுஉலகை உருவாக்கி அதில் வாழ்பவர்கள். அவர்கள் எழுதும் புத்தகத்திற்கு ஏற்ப அவர்கள் வாழும் உலகங்களும் மாறுபடும். அதிலும் அறிவியல் தொடர்பான புத்தங்களை எழுதுபவர்களின் சிந்தனைகள் என்பது சாதாரண மக்களின் சிந்தனையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

 Authors Who Predicted Future

சாதாரண மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றை உருவாக்குவதுதான் அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கும். அந்தவகையில் எதிர்காலம் எப்படி இருக்குமென்ற கற்பனையும், கணிப்பும் அவர்களுக்குள் எப்பொழுதும் இருக்கும். பலரின் கற்பனைகள் அதீதமாகவும், நடைமுறைக்கு ஒப்பாததாகவும் இருக்கும். ஆனால் சிலரின் கணிப்புகள் துல்லியமாய் இருக்கும். உண்மைதான் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னரே கண்டறிந்த சில எழுத்தாளர்கள் இருக்கின்றனர். அவர்களை நவீன தீர்க்கதரிசிகள் என்று மக்கள் அழைக்கின்றனர். இந்த பதிவில் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்த சில எழுத்தாளர்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Authors Who Predicted Future

Here is the list of authors who predicted future and were right.
Story first published: Saturday, February 15, 2020, 16:23 [IST]
Desktop Bottom Promotion