For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அருண் ஜேட்லி மரணம்... இந்த நேரத்தில் அவர் பேசிய 6 முக்கியமான விஷயங்கள் இதோ...

அருண் ஜேட்லி திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் என்ன நடந்தது என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒருமுறை உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனாலேயே பாராளுமன்ற தேர்தலில் எனக்கு எந்தவித அமைச்சர் பதவியும் வேண்டாம்.

Arun Jaitley

உடல் நிலை சீராக இல்லாமல் என்று ஒரு கடிதத்தை எழுதியிருந்தது நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் தான். ஆனால் தேர்தலுக்குப் பின்பாக, அவருடைய உடல்நிலை சீராகவும் நல்ல முன்னேற்றத்துடனும் தான் இருந்தது. இந்த நிலையில் தான் இப்படி ஒரு விஷயம் இரண்டு வாரத்திற்கு முன்பாக நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இன்று மதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவர் சொன்ன சில விஷயங்களைப் பற்றி இந்த கட்டரையில் நினைவு கூர்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Arun Jaitley passes away: Important Qoutes of Jaitely #arunjaitely

Venkaiah Naidu visited Arun Jaitley at the All India Institute of Medical Sciences (AIIMS) on Saturday morning. The former Union minister is currently undergoing treatment in the Intensive Care Unit (ICU).
Desktop Bottom Promotion