For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிபகவானின் உடல் முழுவதையும் ஆஞ்சநேயர் ஏன் தன் வாலால் காயப்படுத்தினார் தெரியுமா?

சனிபகவான் பிறந்த போது அவரின் தந்தையான சூரியபகவான் அவரை தன் மகனாக ஏற்றுக்கொள்ளவேயில்லை.

|

இந்து மதத்தில் இருக்கும் அனைவருமே கண்டு பயப்படும் ஒரு கடவுள் என்றால் அது சனிபகவான்தான். ஏனெனில் வாழும்போதே நமது தவறுகளுக்கான தண்டனையை வழங்குவது அவர்தான். சனிபகவான் ஒருவரின் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் படப்போகும் இன்னல்களுக்கு அளவே இருக்காது.

Why Suryadev refused to acknowledge Lord Shani as his son?

சனிபகவானின் சக்தி, அவரின் மகிமை பற்றி நாம் நன்கு அறிவோம். ஆனால் அவரின் குடும்பத்தை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. சனிபகவான் பிறந்த போது அவரின் தந்தையான சூரியபகவான் அவரை தன் மகனாக ஏற்றுக்கொள்ளவேயில்லை. சூரியபகவான் சனிதேவரை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Suryadev refused to acknowledge Lord Shani as his son?

Do you know when Lord Shani was born his father Suryadev refused to acknowledge him as his son.
Desktop Bottom Promotion