For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராவணன் இலங்கையை பெறுவதற்காக சிவபெருமானுக்கு செய்த துரோகம் என்ன தெரியுமா?

சிவபெருமான் இலங்கையை இராவணனுக்கு கொடுத்ததற்கு பின்னால் பல சுவாரஸ்ய காரணங்கள் உள்ளது,.

|

அசுர வேந்தன் இராவணன் ஆண்ட இலங்கையை பற்றி நாம் நன்கு அறிவோம். இலங்கை முழுவதும் தங்கத்தால் நிரம்பி வழிந்தது அதனால்தான் அது பொன்னிலங்கை அல்லது ஸ்வர்ண இலங்கை என்னும் பெயர் பெற்றது. ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு தகவல் என்னவென்றால் உண்மையில் இலங்கை சிவபெருமானுக்கு சொந்தமானதாகும்.

golden Lanka to Ravana

சிவபெருமானிடம் இருந்து நயவஞ்சகமாக இராவணன் இலங்கையை பெற்றான். சிவபெருமான் இலங்கையை இராவணனுக்கு கொடுத்ததற்கு பின்னால் பல சுவாரஸ்ய காரணங்கள் உள்ளது, இலங்கையை கொடுத்தபின் அதற்கு சிவன் ஆற்றிய எதிர்வினையும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்தது. இந்த பதிவில் இராவணன் எப்படி பொன்னிலங்கையை சிவபெருமானிடம் இருந்து பறித்தான் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Lord Shiva Have Golden Lanka to Ravana?

Find out the intersting mystery behind why Shiva gave Golden Lanka to Ravana.
Desktop Bottom Promotion