For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துரியோதனன் ஏற்க மறுத்த கிருஷ்ணருடனான நெருங்கிய உறவுமுறை என்ன தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க..!

கிருஷ்ணர் போரில் ஆயுதமேந்தி போரிடாமல் இருந்ததற்கும், துரியோதனனுக்கு தன் நாராயணி சேனையை வழங்கியதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் துரியோதனனுக்கும், கிருஷ்ணருக்கும் இருந்த நெருங்கிய

|

மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசம் பற்றி நாம் நன்கு அறிவோம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் தலைமையில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடந்த மாபெரும் யுத்தமே மகாபாரதம் ஆகும். குருஷேத்திர போரில் கிருஷ்ணர் பாண்டவர்களின் புறம் இருந்தாலும் அவர் போரில் ஆயுதமேந்தி போரிடவில்லை.

Personal relationship of Lord Krishna with Duryodhana

கிருஷ்ணர் போரில் ஆயுதமேந்தி போரிடாமல் இருந்ததற்கும், துரியோதனனுக்கு தன் நாராயணி சேனையை வழங்கியதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் துரியோதனனுக்கும், கிருஷ்ணருக்கும் இருந்த நெருங்கிய முறையாகும். இவர்களின் உறவுமுறை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பதிவில் கிருஷ்ணருக்கும், துரியோதனனுக்கும் இருந்த உறவுமுறை என்ன அது எப்படி ஏற்பட்டது என்பதை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Personal relationship of Lord Krishna with Duryodhana

Duryodhana and Lord Krishna were relatives by law. Although, this relationship was never acknowledged by Duryodhana.
Desktop Bottom Promotion