Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
கிருஷ்ணரின் இரண்டு பெற்றோர்களுக்கும் கடைசியில் நடந்தது என்ன? எங்கே போனார்கள் தெரியுமா?
நாம் இங்கே கடவுள் கிருஷ்ணருடைய இரண்டு பெற்றோர்களும் என்ன ஆனார்கள், அவர்கள் பற்றிய கதை எங்காவது இருக்கிறதா என்று இதில் விவாதிக்க இருக்கிறோம்.
கடவுள் கிருஷ்ணர் என்பவர் கடவுள் விஷ்ணுவின் அவதாரம் ஆகும். கடவுள் விஷ்ணுவின் மற்றொரு அவதாரம் தான் கல்கி அவதாரம். இந்த கல்கி அவதாரம் தான் கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்ட எடுக்கப்படுகிறது.

கடவுள் கிருஷ்ண அவதாரம் அவதரித்த பிறகு அவரின் பெற்றோரின் நிலை என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாது. அவரின் குருஷேத்ரா போர் முடிந்த பிறகு அவரின் பெற்றோரின் கதை என்னவாயிற்று என்பதை பற்றிய கட்டுரை தான் இது.

கிருஷ்ணனின் தாய் யசோதா
குருஷேத்ரா போருக்கு முன் கடவுள் கிருஷ்ணர் தன் பெற்றோரை சந்தித்தார் என்று கூறப்படுகிறது. அவருடைய தாய் உடல்நிலை சரியில்லாத போது சந்தித்தார் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணர் 16,000 மனைவிகளை கொண்டு இருந்தார் என்றும் ஆனால் எந்த திருமணத்தையும் தன் கண்களால் காண முடியவில்லை என்றும் அவர் தாயார் வருத்தமடைந்தார். தன்னுடைய தாயாரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடவுள் கிருஷ்ணர் அவர்க்கு ஒரு வரத்தை அளித்தார்.என்னுடைய எல்லா திருமணத்தையும் நீங்கள் அடுத்த பிறவியில் காணலாம். நான் வெங்கடேஸ்வராகவும் நீங்கள் வகுலாதேவியாகவும் அவதரிப்போம் என்று கூறினார்.

கிருஷ்ணனின் தந்தை வாசுதேவன்
கிருஷ்ணரின் காலில் அம்பு பட்டதும் அவர் இந்த உலகத்தை விட்டு போகலானார். வாசுதேவ் இந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார் .அந்த அதிர்ச்சியில் அவர் இறக்கலானார். கடவுள் கிருஷ்ணர் தன் உடலை விட்டு பிரிந்து கடவுள் விஷ்ணு வாக மறு உருவம் எடுத்து காட்சியளித்தார்.

கிருஷ்ணனின் தாய் தேவகி
இந்த இரண்டு மரண செய்தியை கேட்ட கிருஷ்ணனின் தாய் தேவகிக்கு அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் கிருஷ்ணனின் தாய் சதி என்ற உடன்கட்டை ஏற முடிவெடுத்தார்.

கிருஷ்ணனின் தந்தை நந்தா
கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தை நந்தாவை பற்றி எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றாலும் அவர் சிவனின் பக்தானார் என்று கூறப்படுகிறது. அவரை இறுதி காலத்தில் சிவனின் பணியாளரான சிவ கனேஷ் என்பவர் சிவபெருமானிடம் அழைத்து சென்றார் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications