Latest Updates
-
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம்
கிருஷ்ணரின் இரண்டு பெற்றோர்களுக்கும் கடைசியில் நடந்தது என்ன? எங்கே போனார்கள் தெரியுமா?
நாம் இங்கே கடவுள் கிருஷ்ணருடைய இரண்டு பெற்றோர்களும் என்ன ஆனார்கள், அவர்கள் பற்றிய கதை எங்காவது இருக்கிறதா என்று இதில் விவாதிக்க இருக்கிறோம்.
கடவுள் கிருஷ்ணர் என்பவர் கடவுள் விஷ்ணுவின் அவதாரம் ஆகும். கடவுள் விஷ்ணுவின் மற்றொரு அவதாரம் தான் கல்கி அவதாரம். இந்த கல்கி அவதாரம் தான் கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்ட எடுக்கப்படுகிறது.

கடவுள் கிருஷ்ண அவதாரம் அவதரித்த பிறகு அவரின் பெற்றோரின் நிலை என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாது. அவரின் குருஷேத்ரா போர் முடிந்த பிறகு அவரின் பெற்றோரின் கதை என்னவாயிற்று என்பதை பற்றிய கட்டுரை தான் இது.

கிருஷ்ணனின் தாய் யசோதா
குருஷேத்ரா போருக்கு முன் கடவுள் கிருஷ்ணர் தன் பெற்றோரை சந்தித்தார் என்று கூறப்படுகிறது. அவருடைய தாய் உடல்நிலை சரியில்லாத போது சந்தித்தார் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணர் 16,000 மனைவிகளை கொண்டு இருந்தார் என்றும் ஆனால் எந்த திருமணத்தையும் தன் கண்களால் காண முடியவில்லை என்றும் அவர் தாயார் வருத்தமடைந்தார். தன்னுடைய தாயாரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடவுள் கிருஷ்ணர் அவர்க்கு ஒரு வரத்தை அளித்தார்.என்னுடைய எல்லா திருமணத்தையும் நீங்கள் அடுத்த பிறவியில் காணலாம். நான் வெங்கடேஸ்வராகவும் நீங்கள் வகுலாதேவியாகவும் அவதரிப்போம் என்று கூறினார்.

கிருஷ்ணனின் தந்தை வாசுதேவன்
கிருஷ்ணரின் காலில் அம்பு பட்டதும் அவர் இந்த உலகத்தை விட்டு போகலானார். வாசுதேவ் இந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார் .அந்த அதிர்ச்சியில் அவர் இறக்கலானார். கடவுள் கிருஷ்ணர் தன் உடலை விட்டு பிரிந்து கடவுள் விஷ்ணு வாக மறு உருவம் எடுத்து காட்சியளித்தார்.

கிருஷ்ணனின் தாய் தேவகி
இந்த இரண்டு மரண செய்தியை கேட்ட கிருஷ்ணனின் தாய் தேவகிக்கு அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் கிருஷ்ணனின் தாய் சதி என்ற உடன்கட்டை ஏற முடிவெடுத்தார்.

கிருஷ்ணனின் தந்தை நந்தா
கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தை நந்தாவை பற்றி எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றாலும் அவர் சிவனின் பக்தானார் என்று கூறப்படுகிறது. அவரை இறுதி காலத்தில் சிவனின் பணியாளரான சிவ கனேஷ் என்பவர் சிவபெருமானிடம் அழைத்து சென்றார் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











