Just In
- 3 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 4 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 7 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 9 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வெச்சா, வீட்டில் செல்வம் குவியும்!
ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந்த வீடு நல்ல வாஸ்துப்படி அமைந்துள்ளதா என பலரும் பார்க்கிறார்கள். பெரும்பாலும் வீட்டுச் சுவற்றில் தொங்கவிடப்படும் கடிகாரத்திற்கு நாம் வாஸ்து பார்க்கமாட்டோம். நமக்கு வசதியான இடத்தில் தான் கடிகாரத்தை தொங்கவிடுவோம்.
ஆனால் இப்படி நம் வசதிக்காக கடிகாரத்தை மாட்டாமல், வாஸ்து சாஸ்திரத்தின் படி கடிகாரத்தை வீட்டுச் சுவற்றில் தொங்கவிட்டால், அந்த வீட்டில் உள்ளோர் சந்தோஷமாகவும், பணப்புழக்கம் அதிகமாகவும் இருக்கும். ஒருவேளை வீட்டில் தொங்கவிடப்பட்டுள்ள கடிகாரம் தவறான நிலையில் இருந்தால், அதனால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, செலவும் அதிகமாக இருக்கும்.
இக்கட்டுரையில் வாஸ்துப்படி கடிகாரத்தை எவ்விடத்தில் தொங்கவிடுவது நல்லது என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அதன்படி வீட்டில் கடிகாரத்தைத் தொங்கவிடுங்கள். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.