For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொருட்களை வியாழக்கிழமையன்று தானமாக கொடுத்தால் அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரும்

|

நமது சமூகத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு சிறப்பான நாளாக இருக்கும். ஆனால் வியாழக்கிழமை மட்டும் பல கடவுள்களுக்கு மிகச்சிறப்பான நாளாகும். இந்த கிழமைகளில் எதனை தொடங்கினாலும் அதற்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். அதனால்தான் பெரும்பாலான தொழில்களும், செயல்களும் வியாழக்கிழமைகளில் தொடங்கப்படுகிறது.

things to do on Thursday to become rich

வியாழக்கிழமை அன்று பெரும்பாலான மக்கள் தக்ஷிணாமூர்த்தியையும், சாய்பாபாவையும் வணங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் வியாழக்கிழமையன்று விஷ்ணுவை வழிபடுவதும் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். வியாழக்கிழமையன்று நீங்கள் செய்யும் எந்தவொரு சிறிய நல்ல காரியமாக இருந்தாலும் அது பல மடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும். இந்த பதிவில் வியாழக்கிழமையன்று நீங்கள் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

things to do on Thursday to become rich

Based on Purana's it is said that there are certain things that, if done on a Thursday will bring you luck and prosperity.
Desktop Bottom Promotion