Just In
- 14 min ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 1 hr ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 5 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 10 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
Don't Miss
- News நாளை வாக்கு பதிவு: ஸ்டாலின், எடப்பாடி தலைமைக்கு அக்னி பரீட்சை ஏன் தெரியுமா?
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்!
மனித தலையை வேட்டையாடும் வழக்கம் கொண்ட பழங்குடியின மக்களின் கடைசி தலைமுறை குறித்தான கதை.
முகத்தில் பச்சைக் குத்திக் கொள்ளும் பாரம்பரியம் கொண்ட இந்தியாவின் கடைசி தலைமுறை பழங்குடியின மக்கள் இவர்கள் தான். கொன்யக் நாகா என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியின மக்கள் லோங்வா என்ற குக்கிராமத்தில் வசிக்கிறார்கள். இந்த லோங்வா என்ற கிராமம் மியான்மரின் அடர்ந்த காட்டின் ஒரு பகுதியிலும் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் இன்னொரு பகுதியும் அமைந்திருக்கிறது.
நாகாலாந்தில் மொத்தம் பதினாறு பழங்குடியின குழுக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் கொன்யக் என்ற பழங்குடியின மக்கள் போர்வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்குள்ளே நடக்கிற சண்டைகளானாலும் சரி பிற எதிரிகளிடமிருந்து வருகிற சண்டைகளனாலும் சரி இவர்கள் தான் முதலில் நிற்பார்கள், அதனால் பெரும்பாலும் இவர்கள் தங்கள் ஊரின் எல்லைப்பகுதிகளில் மற்றும் மலையின் உச்சியில் வாழ்ந்து வந்தார்கள். இதனால் எதிரியின் அசைவுகளை உடனேயே அறிந்து கொள்ள முடியும். அதோடு தங்கள் ஊருக்குள் நுழைய விடாமல் எல்லையிலேயே அவர்களை அடித்து விரட்டி விடலாம்.