Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
உண்மையில் சிவபெருமானை எப்படி வழிபட வேண்டும் என்று தெரியுமா?
சிவபெருமானை எ்பபடி வழிபட வேண்டும், சிவராத்திரிக்கு சிவ புராணம் படிப்பதன் அருமை பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி அன்று சிவன் புராணத்தை படித்து சிவனை வழிபடுவதற்கான சடங்குகள் பற்றி தெரியுமா?

சிவராத்திரி அன்று சிவ புராணத்தை படித்து சிவனை வழிபடுவதற்கான சடங்குகள் பற்றி தெரியுமா? இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

1. சிவன் புராணத்தைப் படிக்க சரியான வழி
சிவராத்திரின்போது, சிவன் கோயிலையும் சிவபெருமானையும் வழிபடுவது, புனித நூல்களான சிவபூரணத்தை படிப்பது போன்ற செயல்கள் புனிதமாக கருதப்படுகிறது.

2. மஹா சிவராத்திரி
இந்து பண்டிகையான சிவராத்திரி, ஒவ்வொரு வருடமும் சிவனை வழிபடும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சந்திர மாதத்திலும் சிவராத்திரி 13 வது நாள் இரவு வரும். இருப்பினும், பிப்ரவரியில் வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பானது.

3. சிவன் பார்வதி திருமணம்
இந்த நாளில், சிவபெருமானை பார்வதி (அவரது முதல் மனைவியான சதியின் அவதாரம்) மறுபடியும் திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது; மேலும் இந்த திருவிழா மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

4. சிவராத்திரி பூஜை சடங்குகள்
சிவராத்திரி அன்று சிவன் பக்தர்கள் சிவனுக்கு, பால், தயிர், வெள்ளை பூக்கள், வில்வ இலைகள் போன்ற புனிதமான சமர்ப்பிப்புகளை வழங்குகின்றனர். மேலும், சிவப்பு 'சுனரி' மற்றும் 'சுஹாக் சாமான்' ஆகியவற்றை பார்வதி தேவிக்கு சமர்பிக்கின்றனர்.

5. சிவன் புராணத்தின் முக்கியத்துவம்
இந்த நாள் குறிக்க, சிவன் புராணத்தை படித்து மற்றும் சிவனை வழிபடுவர். ஆனால், நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது இந்த புனித புத்தகம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் படி இது வணங்கப்பட வேண்டும்.

6. சிவன் புராண கதைகள்
அதர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால், சிவன் புராணத்தை வாசித்து வழிபடுவதன் புனிதமான விதிகள் பற்றி அவருக்கு தெளிவுபடுத்துமாறு ஸாஜ் ஷாநாக் கேட்டுக் கொண்டார்.

7. சிவனின் ஆசீர்வாதம்
பக்தர்கள் சிவன் புராண புனித சடங்கை வழிபாடு செய்தால் மட்டுமே, அவர்கள் பார்வதி மற்றும் சிவனின் ஆசிர்வாதத்தை பெறமுடியும்.

9. புனித இடம்
சிவன் புராண வாசிப்பு தொடங்குவதற்கு முன்பு, ஒரு சுத்தமான மற்றும் புனித இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பூஜா அறையாக இருந்தால் மிகவும் நல்லது. இது சாத்தியமில்லை என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியை மாட்டு சாணத்துடன் சுத்தம் செய்யவும், பூமி பூஜை செய்யவும். சிவலிங்கம் அல்லது சிவன் கோயிலுக்கு அருகில் அதை வாசிப்பது சிறந்தது.

10. விநாயகர் பிரார்த்தனை
சிவன் புராணத்தை வணங்குவதற்கு முன்பு விநாயகர் சன்னதிக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவன் மட்டுமல்ல. எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகரை வழிபடுவது தான் மரபு.

11. திசை
கதையை' சொல்லும் நபர் வடக்கே பார்த்தவாறு அமரவேண்டும்; கேட்போர் அனைவரும் கிழக்கு நோக்கி அமர வேண்டும். கதையை' சொல்லும் நபர் ஒரு அறிஞராக இருக்க வேண்டும், கேட்பவரின் மனதில் இருந்து எல்லா சந்தேகங்களையும் தீர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.

12. கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது
கதை கேட்கும் போது எந்தவித கவனச்சிதறல்களும் இருக்க கூடாது. ஒருவர் தனது எல்லா கவலைகளையும் மறந்து கதை கேட்டு வருகையில் அவர்களுக்கு முழுமையான நன்மைகள் கிடைக்கும்.

13. நன்கொடைகள்
ஒரு பக்தர் தனது திறமை மற்றும் சக்திக்கு ஏற்றவாறு அவர்களால் முயன்ற நன்கொடைகளை வழங்க வேண்டும். இல்லையெனில் அவர் ஒரு கெட்ட மனிதராக ஆகிவிடுவார். "ஓம் நம சிவாய" என்னும் மந்திரத்தை அவர்கள் கதை காலத்தின் போது சொல்ல வேண்டும்.

14. பிரம்மச்சரியத்தின் சபதம்
சிவன் மஹாபுராணத்தை கேட்க அல்லது படிப்பதாக சபதம் எடுத்து கொண்ட பக்தர்கள் கதை முடிவடையும் வரையில் ஒரு பிரம்மச்சாரிய வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டும். அவர் தரையில் தூங்க வேண்டும் மற்றும் உணவில் பழங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
கதை முடிந்தபிறகு மட்டுமே அவர் தனது சாதாரண இரவு உணவைசாப்பிட வேண்டும்.

15. சிவன் புராணத்தின் உதயபன்
கதை முடிந்த பிறகு, ஒரு பக்தர் சத்தூர்தாஷி உதயபன் போல் உதயபன் (கதையின் முடிவை) செய்ய வேண்டும். பக்தர்கள் கதைக்கு உதவிய அனைவர்க்கும் காணிக்கை அளிப்பது நல்லது.

16. ஹவனை தொடர்ந்து பாதை வழிபாடு
அடுத்த நாள், சிவ கீதையின் பாதத்தை வழிபட வேண்டும். கதை கேட்பவர் வீடு வைத்திருந்தால் அவர்கள் பசுமாட்டின் பால் கொண்டு செய்த நெய்யால் ஹவன்/பூஜை செய்யவேண்டும். ருத்ரா சமிதா மந்திரங்கள்' அல்லது 'காயத்ரி மந்திரம்' அல்லது புராணத்தின் ஷாலோகாக்களின் உதவியுடன் ஹவன் செய்யப்பட வேண்டும்.



Click it and Unblock the Notifications