For Quick Alerts
For Daily Alerts
Just In
- 9 min ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 6 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
Don't Miss
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நாய் மட்டுமல்ல இந்த மிருகங்களும் உங்களுக்கு மரணம் ஏற்படபோவதை முன்கூட்டியே அறிய இயலும்
மற்ற உயிரினங்களை விட அறிவு அதிகமாக இருக்கிறது என்று கூறப்படும் நம் மனித இனத்தால் மரணம் நிகழப்போவதை அறியமுடியாது. ஆனால் மற்ற உயிரினங்களால் நம் மரணத்தை முன்கூட்டியே அறிய முடியும்.
Pulse
oi-Saran Raj
By Saran Raj
|
மரணம் என்பது பூமியில் பிறந்த அனைவருக்குமே நிகழும் பொதுவான நிலையாகும். ஆனால் அது எப்போது நிகழும், எப்படி நிகழும் என்பதே நமது வாழ்வின் ஆகச்சிறந்த மிகப்பெரிய ரகசியம் ஆகும். அனைவருக்குமே தங்கள் மரணத்தை பற்றி தெரிந்து கொள்ள சிறிது ஆர்வமும், நிறைய பயமும் இருக்கும். மற்ற உயிரினங்களை விட அறிவு அதிகமாக இருக்கிறது என்று கூறப்படும் நம் மனித இனத்தால் மரணம் நிகழப்போவதை அறியமுடியாது. ஆனால் மற்ற உயிரினங்களால் நம் மரணத்தை முன்கூட்டியே அறிய முடியும்.
உண்மைதான், நமக்கு மரணம் நேரப்போவதை நம்மை விட நம்மை சுற்றியுள்ள சில உயிரினங்களால் உணர இயலும். பொதுவாக எமன் வருவது நாய் கண்களுக்கு தெரியுமென்று கூறுவார்கள், நாய்க்கு மட்டுமல்ல வேறு சில உயிரினங்களுக்கும் எமன் வருவது தெரியும். இந்த பதிவில் எமன் வருவது எந்தெந்த உயிரினங்களுக்கு தெரியும் என்று பார்க்கலாம்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary