For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபத்தை தடுத்து, நிலத்தை காக்கும் இந்த காவல் மரங்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத விஷயங்கள்!!

அலையாத்தி மரங்கள் வளர்வதால் நிலத்திற்கு உண்டாகும் நன்மைகளும், தடுக்கப்படும் ஆபத்துகளும் பற்றி இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Gnaana
|

சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடும் சிதம்பரம் நகர் முன்னர், தில்லைவனம் என்றே அழைக்கப்பட்டதற்குக் காரணம், அங்கிருந்த தில்லை மரங்கள்தான், தற்காலத்தில் அங்கே, தில்லை மரங்கள் இல்லை, எங்கே போயின அவை?

இராமாயண காவியத்தில், மரா மரம் சிறப்பு வாய்ந்தது, அந்த மரா மரமே, ஆச்சாள் மரம் என அழைக்கப்பட்டு, அவை நிறைந்த வனம் ஆச்சாள்புரம் என்று, சிதம்பரம் நகரின் சற்று தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருக்கிறது. அங்கும் ஆச்சாள் மரங்கள் இல்லை? எங்கே இருக்கின்றன ஆச்சாள் மரங்கள்?
இயற்கையின் நியதியில், இடங்களும், கால வரையறைகளும் நிரந்தரமல்ல, என்பதை நாம் பழைய நிகழ்வுகளின் மூலம் அறிந்து வந்திருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing facts of Mangrove trees that you did not know

Amazing facts of Mangrove trees that you did not know
Desktop Bottom Promotion