Just In
- 2 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 8 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 10 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சல்லாப ஆசையில் வந்த போலீஸ் கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை அறுத்த கள்ள காதலி!
கொழும்புவில் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புவில் அனுராதாபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மின்னேரியா என்ற போலீஸ் காரருக்கு தான் இந்த சம்பாவித சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராத தருணத்தில் இவரது கள்ளக் காதலி, இவருடைய ஆணுறுப்பை அறுத்துவிட்டார். இப்போது இவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசேஷ சிகிச்சைப் பெற்று வருகிறார்...
மின்னேரியா காவலர்!
இலங்கையில் உள்ள மின்னேரியா என்ற பகுதியை சேர்ந்த 30 வயது நிரம்பிய காவலருக்கும், ஹிங்குராங்கொடை எனும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.
வேறொரு பெண்ணுடன்...
மின்னேரியா காவலர் சமீப நாட்களாக வேறொரு பெண்ணுடன் பழகி வரும் செய்தி அறிந்த, முதல் கள்ளக் காதலி, திருமணம் செய்தி கொள்கிறேன் என தனக்கே துரோகம் செய்த காரணத்தால் கோபம் அடைந்தார்.
சண்டை!
நேரடியாக மின்னேரியா காவலரை அழைத்து பேசியுள்ளார் முதல் கள்ளக் காதலி. ஒரு தருணத்தில் பேச்சு வாக்குவாதமாகி இருவருக்குமுள்ளே சண்டை ஏற்பட, இருவருக்கும் மத்தியில் சண்டை முத்தியது.
ஏப்ரல், 10!
இந்த சண்டை போக்கு இருக்கும் போதே, மீண்டும் சல்லாப ஆசையுடன் முதல் கள்ளக் காதலி வீட்டுக்கு சென்றுள்ளா மின்னேரியா காவலர். இருவரும் இணைந்திருந்த நேரத்தில் இரண்டாவது கள்ளக் காதலியின் குறுஞ்செய்தி இடையூறு செய்ததை கண்டு கோபம் அடைந்த முதல் கள்ளக் காதலி மின்னேரியா காவலரின் ஆணுறுப்பை வெட்டினார்.
கைது!
மேலும், சம்பவத்திற்கு பிறகு முதல் கள்ளக் காதலி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். விசாரணையின் போது இந்த காவலரின் இந்த லீலைகள் தெரியவந்துள்ளன.
சிகிச்சை!
இப்போது, மின்னேரியா காவலருக்கு கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனையில் விசேஷ சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரியவருகிறது. போலீஸ் காரரின் ஆணுறுப்பு வெட்டப்பட்ட இந்த சம்பவம் கொழும்புவில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.