Latest Updates
-
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா? -
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
சல்லாப ஆசையில் வந்த போலீஸ் கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை அறுத்த கள்ள காதலி!
கொழும்புவில் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புவில் அனுராதாபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மின்னேரியா என்ற போலீஸ் காரருக்கு தான் இந்த சம்பாவித சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராத தருணத்தில் இவரது கள்ளக் காதலி, இவருடைய ஆணுறுப்பை அறுத்துவிட்டார். இப்போது இவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசேஷ சிகிச்சைப் பெற்று வருகிறார்...

மின்னேரியா காவலர்!
இலங்கையில் உள்ள மின்னேரியா என்ற பகுதியை சேர்ந்த 30 வயது நிரம்பிய காவலருக்கும், ஹிங்குராங்கொடை எனும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.

வேறொரு பெண்ணுடன்...
மின்னேரியா காவலர் சமீப நாட்களாக வேறொரு பெண்ணுடன் பழகி வரும் செய்தி அறிந்த, முதல் கள்ளக் காதலி, திருமணம் செய்தி கொள்கிறேன் என தனக்கே துரோகம் செய்த காரணத்தால் கோபம் அடைந்தார்.

சண்டை!
நேரடியாக மின்னேரியா காவலரை அழைத்து பேசியுள்ளார் முதல் கள்ளக் காதலி. ஒரு தருணத்தில் பேச்சு வாக்குவாதமாகி இருவருக்குமுள்ளே சண்டை ஏற்பட, இருவருக்கும் மத்தியில் சண்டை முத்தியது.

ஏப்ரல், 10!
இந்த சண்டை போக்கு இருக்கும் போதே, மீண்டும் சல்லாப ஆசையுடன் முதல் கள்ளக் காதலி வீட்டுக்கு சென்றுள்ளா மின்னேரியா காவலர். இருவரும் இணைந்திருந்த நேரத்தில் இரண்டாவது கள்ளக் காதலியின் குறுஞ்செய்தி இடையூறு செய்ததை கண்டு கோபம் அடைந்த முதல் கள்ளக் காதலி மின்னேரியா காவலரின் ஆணுறுப்பை வெட்டினார்.

கைது!
மேலும், சம்பவத்திற்கு பிறகு முதல் கள்ளக் காதலி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். விசாரணையின் போது இந்த காவலரின் இந்த லீலைகள் தெரியவந்துள்ளன.

சிகிச்சை!
இப்போது, மின்னேரியா காவலருக்கு கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனையில் விசேஷ சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரியவருகிறது. போலீஸ் காரரின் ஆணுறுப்பு வெட்டப்பட்ட இந்த சம்பவம் கொழும்புவில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications