Latest Updates
-
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்
சல்லாப ஆசையில் வந்த போலீஸ் கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை அறுத்த கள்ள காதலி!
கொழும்புவில் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புவில் அனுராதாபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மின்னேரியா என்ற போலீஸ் காரருக்கு தான் இந்த சம்பாவித சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராத தருணத்தில் இவரது கள்ளக் காதலி, இவருடைய ஆணுறுப்பை அறுத்துவிட்டார். இப்போது இவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசேஷ சிகிச்சைப் பெற்று வருகிறார்...

மின்னேரியா காவலர்!
இலங்கையில் உள்ள மின்னேரியா என்ற பகுதியை சேர்ந்த 30 வயது நிரம்பிய காவலருக்கும், ஹிங்குராங்கொடை எனும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.

வேறொரு பெண்ணுடன்...
மின்னேரியா காவலர் சமீப நாட்களாக வேறொரு பெண்ணுடன் பழகி வரும் செய்தி அறிந்த, முதல் கள்ளக் காதலி, திருமணம் செய்தி கொள்கிறேன் என தனக்கே துரோகம் செய்த காரணத்தால் கோபம் அடைந்தார்.

சண்டை!
நேரடியாக மின்னேரியா காவலரை அழைத்து பேசியுள்ளார் முதல் கள்ளக் காதலி. ஒரு தருணத்தில் பேச்சு வாக்குவாதமாகி இருவருக்குமுள்ளே சண்டை ஏற்பட, இருவருக்கும் மத்தியில் சண்டை முத்தியது.

ஏப்ரல், 10!
இந்த சண்டை போக்கு இருக்கும் போதே, மீண்டும் சல்லாப ஆசையுடன் முதல் கள்ளக் காதலி வீட்டுக்கு சென்றுள்ளா மின்னேரியா காவலர். இருவரும் இணைந்திருந்த நேரத்தில் இரண்டாவது கள்ளக் காதலியின் குறுஞ்செய்தி இடையூறு செய்ததை கண்டு கோபம் அடைந்த முதல் கள்ளக் காதலி மின்னேரியா காவலரின் ஆணுறுப்பை வெட்டினார்.

கைது!
மேலும், சம்பவத்திற்கு பிறகு முதல் கள்ளக் காதலி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். விசாரணையின் போது இந்த காவலரின் இந்த லீலைகள் தெரியவந்துள்ளன.

சிகிச்சை!
இப்போது, மின்னேரியா காவலருக்கு கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனையில் விசேஷ சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரியவருகிறது. போலீஸ் காரரின் ஆணுறுப்பு வெட்டப்பட்ட இந்த சம்பவம் கொழும்புவில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











