For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி.. ஒன்பது நாட்கள் ஒன்பது பிரசாதங்கள் என்னென்ன வைக்கலாம்?

இந்தியாவில் வாழும் இந்து மக்களால் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் போட வேண்டிய கோலம் மற்றும் பிரசாதம் குறித்து ஒரு பார்வை.

|

புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் இருந்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அம்மனை துர்க்காவாக,லட்சுமியாக, சரஸ்வதியாக பாவித்து வணங்கி வருகிறோம். இந்த நாளில் செய்யக்கூடிய வழிபாடுகளை தாண்டி முக்கியமாக பார்க்கப்படுவது நவராத்திரி கோலம் மற்றும் நைவேத்தியங்கள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rangoli and offering Prasatham for navratri

Rangoli and offering Prasatham for navratri
Story first published: Friday, September 15, 2017, 11:11 [IST]
Desktop Bottom Promotion