Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க..
பெண்களுடன் கும்மாளம், டான்ஸ் பார்'ராக மாறிய மழழையர் பள்ளி - வீடியோ!
நடன பாராக மாறிய மழழையர் பள்ளி - பெண்களுடன் கும்மாளம் அடித்த பஞ்சாயத்தார்கள்!
வைரல் என்றால் ஏதனும் ஒரு செய்து சில நாட்கள் தலைப்பு செய்தி போல நீடித்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு செய்தி வைரலாவதே தனி வைரல் லிஸ்டில் சேர்க்க வேண்டும் போல.
சில தினங்களுக்கு முன்னர் தான் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியுடன் உறவு வைத்துக் கொண்ட படங்கள் வெளியாகி மானத்தை வாங்கியது.
அது அடங்குவதற்குள் மழழையர் பள்ளி ஒன்றில் ஊரார் சேர்ந்து நடன பெண்களை அழைத்து வந்து குத்தாட்டம் போட்டு கும்மாளம் அடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் பென்ச்!
இந்த காணொளிப்பதிவில் அந்த பெண்கள் ஸ்டேஜ்-ல் நின்று ஆடும் இடம், மாணவர் படிக்கும் மேசை. அங்கே சுற்றி இருந்த பஞ்சாயத்து நபர்கள் அவர்கள் மீது பணத்தை வீசி மகிழ்ந்துள்ளனர். இதற்கு பின்னணி இசை வேறு ஒலிப்பரப்பாகியுள்ளது.

பள்ளி விடுமுறை!
ரக்ஷா பந்தன் முன்னிட்டு சென்ற வாரம் பள்ளி மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நேரத்தில் தான் கிராம பஞ்சாயத்தார்கள் சாவியை எடுத்துக்கொண்டு பள்ளிக்குள் சென்று ஒரு நபரின் மகனின் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.

ஊர் தலைவர்கள்!
பார்ட்டி கொஞ்சம் பெரியளவில் தான் நடந்துள்ளது. சுற்றியுள்ள ஊர் தலைவர்கள் எல்லாம் இந்த பார்ட்டியில் கலந்துக்கொண்டு பெண்களுடன் கும்மாளம் அடித்துள்ளனர். போஜ்புரி பாடல்கள் ஒலிபரப்பி, நடனமாடும் பெண்களை அழைத்து வந்து விழாவை சிறப்பித்துள்ளனர் பஞ்சயாத்து ஆட்கள்.
வீடியோ!
இந்த வீடியோவை பார்த்தல் உங்களுக்கே கோபம் வரும். டிஜிட்டல் இந்தியாவில் நடக்கும் கூத்துக்கள் இவை தான். உருப்படியாக ஏதும் நடந்தது போல தெரியவில்லை.



Click it and Unblock the Notifications











