For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஒன்பது தகவல்கள்!!!

By Ashok CR
|

பெரும்பாலும், மரியாதையாக "மகாத்மா" (சிறந்த ஆத்மா) என்று அழைக்கப்படுபவரான மோகன்தாஸ் காந்தி, ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த சுதந்திர போராட்டத்திற்கு தலைமை வகித்தவர். காந்தியின் "சத்தியாகிரகம்" அல்லது "உண்மையை வலியுறுத்துதல்" தத்துவத்திற்கு தொடர்புடைய ஒத்துழையாமை மற்றும் அமைதியான எதிர்ப்பின் அடிப்படையைக் கொண்டது அவரது அகிம்சை வழி போராட்டம்.

இருப்பினும், தன் வாழ்நாள் முழுவதும் தன் கருத்துக்களை பெருமளவில் மாற்றிக் கொண்டு புரிந்து கொள்ள முடியாத நபராக விளங்கினார். 1918 வரை ஆங்கிலேயர் ஆட்சியின் ஆர்வலராக இருந்த அவர், 1919-ல் நடந்த அம்ரித்சர் படுகொலைக்கு பின்னர் தான் முழு சுதந்திரத்திற்காக போராட துவங்கினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nine Facts You May Not Know About Mahatma Gandhi

Here are some of the facts you may not know about Mahatma Gandhi. Take a look...
Story first published: Thursday, October 1, 2015, 16:13 [IST]
Desktop Bottom Promotion