Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உலக மகளிர் தினத்தன்று ரங் தேவின் புதிய திட்டத்தில் சேருங்களேன்...!
ரங் தே (www.rangde.org) என்பது ஒரு இலாப நோக்கமற்ற ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கிராமப்புற தொழில் தொடங்குவோரை ஆதரிக்கும் வண்ணம் குறைந்த செலவில் கடன்களை வழங்குகிறது. மேலும் ரங் தே நிறுவனம், கிராமப்புற தொழில் தொடங்குவோர் தங்களது வறுமையை கடந்து, பொருளாதார மற்றும் சமூகத்தில் வலுவுடன் இருக்க ஆதரவளிக்கின்றனர். கடந்த 6 வருடத்தில் மட்டும், ரங் தே 28,000-த்திற்கும் மேல் குறைந்த செலவில் கடன்களை வழங்கியதோடு, இதுவரை 20 கோடி வரை கொடுத்துள்ளது.
உலக மகளிர் தினத்தையொட்டி, ரங் தே நிறுவனமானது, குறைந்த செலவில் கடன்களை வழங்கி, வறுமைக்கு கீழ் உள்ள பெண்கள் தங்களது வறுமையை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி பெற 'Sisters in Arms' என்னும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதுவரை ரங் தே நிறுவனத்தில் 27,000 கிராமப்புற தொழில் தொடங்குவோர் கடன்கள் பெற்று பயனடைந்துள்ளனர். ஆனால் இதன் மூலம் இன்னும் நிறைய பேர் பலன்களை பெற வேண்டும். ஆகவே ரங் தே நிறுவனத்துடன் இணைந்து, இந்த மகளிர் தினமானது இன்னும் சிறப்பான தினமாக இருக்க, ரங் தே அமைப்பில் ரூ.100 செலுத்தி சேர்ந்து சமூக முதலீட்டாளராகுங்கள். இதன் மூலம் கிராமப்புற மக்கள் சொந்தமாக தொழில் தொடங்கி, தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.
ரங் தே நிறுவனத்தில் சேர்ந்து, ஆதரவளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், [email protected] என்னும் மெயிலைத் தொடர்பு கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications