Latest Updates
-
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
உலக மகளிர் தினத்தன்று ரங் தேவின் புதிய திட்டத்தில் சேருங்களேன்...!
ரங் தே (www.rangde.org) என்பது ஒரு இலாப நோக்கமற்ற ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கிராமப்புற தொழில் தொடங்குவோரை ஆதரிக்கும் வண்ணம் குறைந்த செலவில் கடன்களை வழங்குகிறது. மேலும் ரங் தே நிறுவனம், கிராமப்புற தொழில் தொடங்குவோர் தங்களது வறுமையை கடந்து, பொருளாதார மற்றும் சமூகத்தில் வலுவுடன் இருக்க ஆதரவளிக்கின்றனர். கடந்த 6 வருடத்தில் மட்டும், ரங் தே 28,000-த்திற்கும் மேல் குறைந்த செலவில் கடன்களை வழங்கியதோடு, இதுவரை 20 கோடி வரை கொடுத்துள்ளது.
உலக மகளிர் தினத்தையொட்டி, ரங் தே நிறுவனமானது, குறைந்த செலவில் கடன்களை வழங்கி, வறுமைக்கு கீழ் உள்ள பெண்கள் தங்களது வறுமையை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி பெற 'Sisters in Arms' என்னும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதுவரை ரங் தே நிறுவனத்தில் 27,000 கிராமப்புற தொழில் தொடங்குவோர் கடன்கள் பெற்று பயனடைந்துள்ளனர். ஆனால் இதன் மூலம் இன்னும் நிறைய பேர் பலன்களை பெற வேண்டும். ஆகவே ரங் தே நிறுவனத்துடன் இணைந்து, இந்த மகளிர் தினமானது இன்னும் சிறப்பான தினமாக இருக்க, ரங் தே அமைப்பில் ரூ.100 செலுத்தி சேர்ந்து சமூக முதலீட்டாளராகுங்கள். இதன் மூலம் கிராமப்புற மக்கள் சொந்தமாக தொழில் தொடங்கி, தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.
ரங் தே நிறுவனத்தில் சேர்ந்து, ஆதரவளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், [email protected] என்னும் மெயிலைத் தொடர்பு கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











