Just In
- 1 hr ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- 2 hrs ago புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
- 3 hrs ago 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- 6 hrs ago Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
Don't Miss
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- News தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- Automobiles என்ன மேடம்... ஹர்பஜன் சிங் மாதிரி இருக்கீங்க!! விசித்திரமான கெட்-அப்பில் ஸ்கூட்டரில் சென்ற பெண் - வீடியோ!
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Sports ஐதராபாத் சாதனையால் ஆர்சிபியை பொளக்கும் ரசிகர்கள்.. வெளுக்கப்படும் ஹர்திக்.. தெறிக்கும் மீம்ஸ்!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Movies இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இந்திய மக்கள் மட்டுமே செய்யக்கூடிய சில முரணான வேலைகள்!!!
இந்தியாவில் மட்டுமே முரணான வேலைகளை காண முடியும். இந்தியாவில் பார்த்தோமானால் தங்கள் வயிற்றை நிரப்புவதற்கு எந்த வேலையை வேண்டுமானாலும் மக்கள் செய்வார்கள். குறிப்பாக ஜாதியில் மிகவும் பின்தங்கியவர்கள் தான் மிகவும் முரணான வேலையை செய்வார்கள். அதிலும் ஒருசில வேலைகளை ஜாதியில் பின்தங்கியவர்கள் தான் செய்ய வேண்டும் என்பது போல் நினைப்பார்கள் மற்றும் அப்படியே நடத்துவார்கள்.
உலகத்தின் கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!
அதில் ஒன்று தான் காணும் ஒரு முரணான வேலை - பாதாள சாக்கடையில் இறங்கி கையிலேயே செய்யும் துப்புரவுப்பணி. இது இந்தியாவில் சட்டத்திற்கு விரோதமானது என்றாலும் கூட, பல பேர்கள், முக்கியமாக கிராம பகுதியை சேர்ந்தவர்கள், இன்னமும் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைகளுக்கு மிக குறைவான ஊதியமே அளிக்கப்படும். இருந்தாலும் கூட பலர் இந்த வேலையை விரும்பி ஏற்றுக் கொள்வதுண்டு.
இந்தியாவில் உள்ள மூலை முடுக்குகளில், தங்கள் கனவுகளை பின்பற்றக்கூடிய பலரை நாம் சந்திக்கக்கூடும். ஆனால் அவர்கள் பார்க்கும் வேலையோ விந்தையாக இருக்கும். உதாரணத்திற்கு பாம்பாட்டிகள் மற்றும் கை ரேகை ஜோசியம் ஆகிய இரண்டுமே இந்தியாவில் பொதுவாக காணப்படும் தொழிலாகும்.
அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!
இந்தியாவில் அப்படி உள்ள பல முரணான வேலைகளை தான் இப்போது பார்க்கப் போகிறோம். முழுதாக படித்தால் கண்டிப்பாக உங்களுக்கு புல்லரிக்கும். ஏனெனில் அந்த வேலைகள் அனைத்தும் அனைவராலும் செய்ய முடியாது. இருப்பினும் இக்காலத்தில் வேலை அவ்வளவு சுலபமாக கிடைக்காததால், பலர் கிடைக்கும் வேலையை சிறந்ததாக எண்ணி செய்து வருகின்றனர். எனவே அப்படி முரணான வேலைகளை செய்யும் நபர்களிடம் நட்புறவு கொள்ளாவிட்டாலும் சரி, அவர்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை கொடுங்கள். சரி, இப்போது அந்த முரணான வேலைகள் என்னவென்று பார்ப்போமா!