Just In
- 4 min ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 50 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஒரே காதலனை சண்டையில்லாமல் 'பகிர்ந்து' கொள்ளும் இரட்டை சகோதரிகள்... அதிர்ஷ்டக்கார ஆளு...!
இரண்டு சகோதரிகள் தங்களின் காதலனை எந்தவித சண்டையும் இன்றி பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்கள் காதலனுடன் ஒரே " படுக்கையைத்தான் " பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த உலகத்தில் விசித்திரங்களுக்கும், வித்தியாசமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமே இல்லை. நம் உலகத்தில் கிட்டத்தட்ட 750 கோடி மக்கள் உள்ளனர், ஒவ்வொருவருக்குள்ளும் ஒருவிதமான கதை உள்ளது. இதில் சில கதைகள் ஆச்சரியத்தையும் சில கதைகள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். இங்கு நாம் பார்க்கப்போகும் சம்பவம் இந்த இரண்டையுமே ஏற்படுத்தும்.
எவ்வளவு அன்பானவர்களாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் அனைவரும் சுயநலமாகத்தான் சிந்திப்பார்கள், அதுதான் அனைத்து மனிதர்களின் இயற்கையான குணமாகும். ஆனால் இங்கு இரண்டு சகோதரிகள் தங்களின் காதலனை எந்தவித சண்டையும் இன்றி பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்கள் காதலனுடன் ஒரே " படுக்கையைத்தான் " பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களின் தனித்துவமான கதையைப் இங்கு பார்க்கலாம்.
இரட்டை சகோதரிகள்
ஆன்னா மற்றும் லூசி டி சின்கே என்ற சகோதரிகள் "உலகின் மிகவும் ஒத்த இரட்டையர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இவ்வாறு அழைக்கப்பட காரணம் இவர்களுக்குள் இருக்கும் அதிகபட்ச உருவ ஒற்றுமைதான். இவர்கள் இருவரும் மிகப்பெரிய ஒரு படுக்கையில் தங்களின் பகிர்ந்து கொல்லப்பட்ட காதலனுடன் உறங்குகிறார்கள். அந்த அதிர்ஷ்டக்கார இளைஞரின் பெயர் பென் பியரின். இவர்கள் மூவரும் நீண்ட காலமாக ஒன்றாக உடலுறவு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இருவருடனும் நெருக்கம்
இருவரில் யார் மீது அதிக காதல் என்று கேட்டால் இருவரின் மீதும்தான் என்று பென் கூறுகிறார். இருவருடனும் உடலுறவு கொள்வதும், நெருக்கமாக இருப்பதும் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவரை தங்களுக்குள் எந்தவித பிரச்சினையும் எழுந்ததில்லை எனவும் சகோதரிகள் இருவரும் தன்னை மகிழ்ச்சியாக பங்கு போட்டுக்கொள்வதாகவும் பென் கூறியுள்ளார்.
அவர்களுக்குள் பொறாமை இல்லை
சகோதரிகள் இருவரும் ஒரே ஆணை பகிர்ந்து கொண்டாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் துளியும் பொறாமைப்படுவதில்லை. மேலும் அவர்கள் தங்கள் காதலனுடன் சகோதரி நெருக்கமாக இருப்பதை விரும்பவும் செய்கிறார்கள். அனைத்திற்கும் மேலாக தனது சகோதரி காதலனுடன் உடலுறவு கொள்வதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருப்பதாக இருவரும் கூறுகிறார்கள்.
திருமண விருப்பம்
சகோதரிகள் தங்கள் நீண்டகால காதலனை கூட திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் 1961 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய திருமணச் சட்டத்தின் கீழ் பலதார மணம் தடைசெய்யப்பட்டுள்ளதால், அவர்களால் இந்த உறவில் மேலே சென்று ஒரே மனிதனை ஆணை செய்து கொள்ள முடியாது.
அறுவைசிகிச்சை
ஏற்கனவே ஒத்த உருவமைப்புடைய சகோதரிகளாக இருந்த இவர்கள் மேலும் ஒரே மாதிரியாக தோற்றமளிக்க அறுவைசிகிச்சை செய்துகொண்டனர். இந்த ஒப்பனை அறுவை சிகிச்சைக்கு 250,000 டாலருக்கும் அதிகமாக செலவிட்டனர். அவர்கள் ஒன்றாக குளிக்கிறார்கள், எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்கிறார்கள், ஒரே அளவிலான உணவை கூட ஒன்றாக சாப்பிடுகிறார்கள்.
குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம்
சகோதரிகள் தாங்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்க விரும்புவதாகக் கூறுகின்றனர், ஆனால் இது ஒரு உயிரியல் பிரிவு என்பதால், தங்கள் குழந்தைகளை கருத்தரிக்க வேறு வழிகளைப் பார்க்கிறார்கள், அவர்களின் திட்டங்கள் வெற்றிபெறாவிட்டால், வாடகைத்தாய், ஐவிஎஃப் மற்றும் தத்தெடுப்பு ஆகியவை முறைகளில் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்.