For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!

சென்னையில் இருக்கும் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஏழை மக்களுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சையை மிகக்குறைந்த விலையில் வழங்கி வந்தது.

|

உலகின் மிகவும் மோசமான நோய்களில் ஒன்றாக இருப்பது புற்றுநோய். புற்றுநோய்க்கான சிகிச்சை உலகளவில் விலை உயர்ந்ததாகவே இருக்கிறது. ஆனால் சென்னையில் இருக்கும் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஏழை மக்களுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சையை மிகக்குறைந்த விலையில் வழங்கி வந்தது.

Adyar Cancer Institute Dr V Shanta Biography and Life History in Tamil

இந்த மாபெரும் சேவைக்கு காரணமாக இருந்தவர் அதன் நிறுவனர் டாக்டர் V. சாந்தா ஆவார். இந்த மாபெரும் சேவையை செய்து வந்த அவரின் உயிர் இப்போது பிரிந்து விட்டது. அவரின் மரணம் மருத்துவ உலகிற்கு மட்டுமின்றி எண்ணற்ற ஏழை மக்களின் வாழ்க்கையில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Adyar Cancer Institute Dr V Shanta Biography and Life History in Tamil

Read to know about Adyar Cancer Institute chair woman Dr V Shanta biography and life history in tamil.
Desktop Bottom Promotion