Just In
- 2 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 8 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 10 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 10 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆன்லைனில் வேலைக்கு அப்ளை பண்ணேன்... கிடைத்ததோ ஆண்டிகளிடம் உறவு கொள்ளும் கால் பாய் வேலை
வேலை வாங்கித் தருவதாக கூறி ஆண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன தான் நடக்கிறது என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அதுபற்றிய ஒரு தொகுப்பை தான் இங்கு பார்க்க இரு
வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்கள் நாட்டில் வேலை கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் யாராவது வேலை வாங்கித் தருகிறேன் என்று அழைத்தால் யார் தான் போக மாட்டார்கள்.
அப்படி வேலைக்காக போன ஆண்களை பேசி சமாதானம் செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார் ஒரு பெண். அந்த விஷயம் வெளியில் தெரிந்து தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். என்ன தான் நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.
ஆன்லைன் விளம்பரம்
சென்னை மாநகரத்தில் வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஆன்லைனில் விளம்பரங்கள் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 81 லட்சம் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இந்திலையில் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி தினந்தோறும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இணையதளத்தில் உருவாகின்றன. அதை நம்பிப் போனால் அங்கு இளைஞர்களைக் குறிவைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்.
MOST READ: பெண்ணுக்கு பிறப்புறப்பில் மச்சம் இருந்தா பேரதிஷ்டமாம்... அப்போ ஆண்களுக்கு?
பிரபுவுக்கு நேர்ந்தது என்ன?
அவருடைய பெயர் பிரபு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். வறுமைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரபு அந்த வருமனம் போதவில்லை, ஆதலால் இன்னும் வருமானம் வேண்டும் என்ற காரணத்தால் இணையதளத்தில் வேலை தேடியிருக்கிறார். அப்படி வேலை தேடிய அவருக்கு வேலை கிடைத்ததா?
வேலை கிடைத்ததா?
அப்படி இணைய தளத்தில் வேலை தேடிக் கொண்டிருந்த பிரபுவுக்கு ஒரு நழறவனம் கண்ணில் பட்டது. அதில் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்ணையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டார் பிரபு.
MOST READ: ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது போல பெண்களுக்கு இந்திரியம் வெளியாகுமா?
போன் கால்
இணைய தளத்தில் அந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு பிரபு போன் செய்தார். அப்போது எதிர்முனையில் அந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு இளம்பெண் தான் பேசினார். இந்த வேலை உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் பத்தாயிரம் ரூபாய் நீங்கள் முன் பணம் கட்ட வேண்டும் என்று இது பெரிய இடத்து வேலைகள் டெபாசிட் கட்டாமல் உங்களை நம்பி வேலையைக் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
பணம் டெபாசிட்
அந்த பெண்ணை சொன்னதை நம்பி, உண்மையிலேயே பெரிய இடத்தில் வேலை இருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டு, அந்த பெண் சொன்ன ஒரு எஸ்பிஐ வங்கி எண்ணுக்கு தவணை முறையில் பத்தாயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தியிருக்கிறார் பிரபு.
அப்படி என்ன வேலை?
தொடர்ந்து அந்த பெண்ணிடம் என்ன வேலை என்று பிரபு கேட்டபோது, பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்துவிட்டதும், அந்த பெண் தைரியமாக இது கால் பாய் வேலை தான் என்று மிக வெளிப்படையாகவே பிரபுவிடம் சொல்லியிருக்கிறார் அந்த பெண்.
MOST READ: பாதாமை பச்சையாக சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும்னு தெரியுமா? இனிமே சாப்பிடாதீங்க
ஆண்டிகளுக்கு சர்வீஸ்
இது கால் பாய் வேலை தான். உங்களுடைய நண்பர் ஒருவரிடம் இதுபற்றி தெளிவாகச் சொல்லிவிட்டேன். மூன்று பேருக்கும் சேர்த்து ஆளுக்கு 3000 ரூபாய் வீதம் பத்தாயிரம் செலுத்துங்கள். உடனே உங்களுக்கு அப்பாயிண்மெண்ட் புக் செய்கிறேன். அங்கே அழகழகான ரிச் லெவல் ஆண்டிகள் இருப்பார்கள். அவர்கள் செய்யச் சொல்வதை செய்து சந்தோஷப்படுத்த வேண்டும், உங்கள் நண்பர்கள் புரியாதது போலவே நடிக்கிறார். உங்களிடம் வருபவர்கள் சாதாரணமான ஆட்கள் கிடையாது என்று பிரபுவிடம் போனில் மிக ஓப்பனாகவே அந்த பெண் பேசுகிறாள்.
வற்புறுத்தல்
அவருடைய வெள்ளையான நிறம், உடல் அமைப்பு ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, பிரபுவை பாலியல் விபச்சாரத் தொழிலுக்கு வற்புறுத்தி அழைக்கத் தொடங்கி விட்டனர். அதன்பின் போலீசில் புகார் செய்திருக்கிறார் பிரபு.
பெரிய பங்களா
ஓரளவுக்குப் பின் திரும்ப அந்த எண்ணில் பேசி, அந்த வேலையை ஏற்பதாகச் சொல்லி முகவரியைக் கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளார். அதன்பின் நண்பர்களுடன் அந்த ஏரியாக்களைச் சுற்றித் திரிந்திருக்கிறார்கள்.
MOST READ: கப்பீஸ் செம லக்கி தான்... 'தளபதி 63' ல விஜய் கூடவே நடிக்கவும் பாடவும் போறாராம்
பூட்டிய வீட்டுக்குள் விபச்சாரம்
அவர்கள் கொடுத்த முகவரியைத் தேடி நண்பர்களுடன் அலைந்து திரிந்து ஒருவழியாகக் கண்டுபிடித்து விட்டார் பிரபு. அது ஒரு கண்ணாடி பேக்டரியின் பின்புறத்தில் தான் அந்த பங்களா இருந்தது. தங்களாவை நெருங்கினால் அது ஏதோ ஆளில்லாத பங்களா போல பூட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பங்களாவிற்குள் ஆள் நடமாட்டம் இருந்திருக்கிறது. அங்கே சென்றால் ஏதாவது பிரச்சினை வந்துவிடும் என்பதால் அங்கிருந்து வந்து விட்டனர் பிரபுவும் அவருடைய நண்பர்களும்.
நகர்ப்புறங்களில் இப்படி நிறைய இடங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, வருபவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியும் பணத்தை மோசடி செய்யயும் ஒரு கும்பலே வலைவீசிக் காத்துக் கொண்டிருக்கிறது.