For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்? தடுத்தது உண்மையா தெரியுமா?

இந்தியாவின் மீது படையெடுத்தவர்களில் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர் முகமது கஜினி.

|

உலகில் இருக்கும் மற்ற அனைத்து நாடுகளை காட்டிலும் அதிக வரலாற்றையும், மர்மங்களையும் கொண்ட நாடு நமது இந்தியா ஆகும். ஏனெனில் இப்பொழுதும் மட்டுமல்ல அந்த காலத்திலும் நமது மன்னர்கள் இப்போதிருப்பது போலவே மொழியாலும், எல்லையாலும் பிரிந்தே இருந்தனர். நம்மை ஆண்ட மன்னர்கள் ஒற்றுமையோடு இருந்திருந்தால் இன்று உலகின் சக்திவாய்ந்த நாடாக நாம்தான் இருந்திருப்போம்.

Mahmud Ghaznis Invasions of India

நம் மன்னர்களிடையே ஒற்றுமை இல்லாததால்தான் பல நாட்டு மன்னர்களும் நம் மீது போர் தொடுத்து நமது மக்களை கொன்று நம் மண்ணின் செல்வத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இந்தியாவின் மீது படையெடுத்தவர்களில் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர் முகமது கஜினி. இவர் இந்தியா மீது 17 முறை படையெடுத்து வந்து தோற்று 18வது முறை வெற்றி கண்டதாக நாம் படித்த வரலாறு கூறுகிறது. ஆனால் உண்மையில் மறைக்கப்பட்ட வரலாறு என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mahmud Ghazni's Invasions of India

Check out how Mahmud Ghazni attacked India for 18 times.
Story first published: Monday, April 22, 2019, 12:49 [IST]
Desktop Bottom Promotion