Just In
- 2 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 3 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 5 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 7 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இரு பெண்கள் முன் சுய இன்பம் கண்ட ஸ்கூல் வாத்தியார்... டெல்லியில் பரபரப்பு!
இரு பெண்கள் முன் சுய இன்பம் கண்ட டெல்லி வாத்தியார், போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்... நீங்கள் தனியாக வீட்டில் இருக்கிறீர்கள். உங்கள் வீட்டு மாடி பால்கனியில் அமர்ந்து தேநீர் அல்லது காபி அருந்திக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் வீட்டு கேபிள் கனக்ஷன் குறித்து விசாரிக்க வெளியே இருந்து ஒருவர் அழைக்கிறார்.
நீங்கள் வெளியே சென்று பார்க்கும் போது, அங்கிருக்கும் ஒரு ஆண், தனது ஆண்குறியை வெளிப்படுத்தி, உங்கள் முன் சுய இன்பம் கண்டால்... உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக. ஒரு ஆணுக்கே அதிர்ச்சியாக இருக்கும் எனில் அதுவே ஒரு பெண் என்றால்...?
இப்படியான ஒரு நிகழ்வு தான் டெல்லியின் வசந்த் குன்ச் எனும் இடத்தில் நடந்துள்ளது கடந்த ஏப்ரல் 15ம் நாள் அன்று. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்த அதே தருணத்தில் ஒரு பெண்கள் மிகவும் தர்பசங்கடமான சூழலில் சிக்கி, அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.