Latest Updates
-
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஆயில் மற்றும் ஆல்கஹால் இன்ஜெக்ட் செய்து அசகாயசூரனாக மாறிய விசித்திர மனிதன்!
இங்கு உடற்கட்டை அதிகரிக்க ஆயிலை இன்ஜெக்ட் செய்து கொண்ட விசித்திர மனிதன் பற்றி கூறப்பட்டுள்ளது.
தங்கள் உடலை விரும்பாத நபர் என்று யாரும் இருக்க முடியாது. அனைவரும் தங்கள் உடல் மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். தாங்கள் விரும்பும் படி உடல் இல்லை என்றால் சிலர் ஜிம் செல்வார்கள், சிலர் டயட் இருப்பார்கள்.
ஆனால், பாடிபில்டர் போன்ற உருவம் வேண்டும் என்பதற்காக யாராவது ஆயில் மற்றும் ஆல்கஹாலை இன்ஜெக்ட் செய்துக் கொள்வார்களா? இப்படி செய்தால் மரணிக்கக் கூடும் என தெரிந்தும் செகாடோ எனும் 48 வயது ஆண் இப்படி செய்துள்ளார்...

ஏளனம்!
உடல் ஒல்லியாக இருந்ததால் இவரை பலரும் கேலி செய்துள்ளனர். இவரது உடல் எடை குறைந்ததற்கு முக்கிய காரணம் இவருக்கு இருந்த போதை பழக்கம் தான்.
இதனால் ஒல்லி நாய், எலும்புக்கூடு என பல பட்டப்பெயருக்கு சொந்தக்காரர் ஆனார் இவர். இதனால், தன்னையும், தனது வாழ்வையும் மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார் வல்திர் செகாடோ எனும் இந்நபர்.

உடற்பயிற்சி மையம்!
கேலி கிண்டலுக்கு ஆளான செகாடோ ஜிம் செல்ல முடிவு செய்தார். ஆனால், அதன் மூலம் கிடைத்த பலன் இவருக்கு போதியதாக இல்லை.
இதனால் ஆயில் மற்றும் ஆல்கஹால் கலவை இன்ஜெக்ட் செய்து உடற்கட்டை ஏற்றினார்.

அசகாயசூரன்!
எனவே, தனது உடற்கட்டு அசகாயசூரன் போல இருக்க வேண்டும் என எண்ணிய இவர் அதற்காக என்ன விலை தரவும் தயங்கவில்லை.
இதனால், ஆயில், ஆல்கஹால் கலவையை இன்ஜெக்ட் செய்து ஹல்க் போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டார். மேலும், இது தன்னை கொல்லும் என அறிந்தே இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளார் செகாடோ.

வலிமிகுந்தது!
இந்த ஆயில் மற்றும் ஆல்கஹால் கலவையை இன்ஜெக்ட் செய்துக் கொள்வது மிகவும் வலிமிகுந்த செயலாகும். இது மிகவும் அபாயமானதும் கூட.

சின்தால் ஆயில் (Synthol)!
தனது உடற்கட்டை பெரிதாக்கிக் கொள்ள இவர் சின்தால் ஆயில் இன்ஜெக்ட் செய்துக் கொண்டார். கடந்த ஐந்து வருடங்களாக இவர் இந்த முறையை பின்பற்றி வருகிறார்.
இதனால் இவர் 55 பவுண்டுகள் உடல் எடை அதிகரித்துள்ளார். மேலும், இவரது பைசப் எ;அளவு 23 இன்சாக அதிகரித்துள்ளது.

பக்கவிளைவுகள்!
இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் வலிமை ஏதும் அதிகரிக்காது, தோற்றம் மட்டும் தான் பெரிதாக தெரியும். மேலும், இந்த உருவை கண்டு பெண்கள் அச்சம் கொள்கின்றனர்.



Click it and Unblock the Notifications