இந்திரா காந்திக்கே அச்சம் காண்பித்த விடுதலை போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி!

இந்திரா காந்திக்கே அச்சம் காண்பித்த விடுதலை போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி!

இந்தியாவின் தேசத்தந்தையாக போற்றப்பட வேண்டிய நேதாஜி துவங்கிய இந்திய தேசியப்படையில் பணியாற்றியவர். ஆங்கிலேயே ராணுவத்திற்கும், அரசிற்கும் எதிராக கலக செயல்களில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டி இவரை ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது.

This Day That Year - October 11!

1945ல் இவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பிறகு இவரது தண்டனை நிராகரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர கால நெருக்கடி நிலை பிரகடனம் செய்த போது அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் இவர்.

தனது 94வயதில் இதே நாளில் கடந்த 2014 ஆண்டு மரணம் தழுவிய இந்திய விடுதலை போராட்ட வீரர்...

இனி, இந்த நாள் அந்த வருடம் - அக்டோபர் 11

Story first published: Wednesday, October 11, 2017, 12:30 [IST]
Desktop Bottom Promotion