For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்த சுகுணா பி.எ. பி.எட்., முடித்து டீச்சரான கதை!

தாம்பரம் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சுகுணா, முன்மாதிரியான ஆசிரியாராக ஊக்கமளிக்கும் கதை!

|

சென்னை மக்கள் இந்தப் பெண்ணை இதற்கு முன் எங்காவது பார்த்தது போல இருக்கலாம்...

-- தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்!

ஒருவேளை தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம்களில் இவர்களைப் பார்த்தும் இருக்கலாம்...

கணவனும் மனைவியுமாக தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம்களில் கடலை மிட்டாய் விற்பதுதான் இவர்கள் தொழில். சில நேரங்களில் மிட்டாய் வியாபாரத்தில் பற்றாக்குறை ஏற்படும்போது , கை நீட்டி பிச்சை எடுக்கவும் இந்தப் பெண் தயங்குவதில்லை. காரணம். இந்த பார்வையற்ற தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

From Tambaram Railway Station as a Beggar to Working as Teacher in a Prominent School!

From Tambaram Railway Station as a Beggar to Working as Teacher in a Prominent School!
Story first published: Thursday, April 6, 2017, 12:12 [IST]
Desktop Bottom Promotion