Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்தியா நல்ல நாடுதாங்க... இந்த 3 விஷயத்த விட்டு தள்ளி இருந்தாலே போதும் - ஹீரோ அட்வைஸ்!
ஃபேஸ்புக்னாலதா எல்லாம் பிரச்சனையும், அதைவிட்டு தள்ளி இருங்க - பிரபல நடிகர் பளீர் பேச்சு!
நடிகர் ரன்தீப் ஹூடா. பாலிவுட்டின் விக்ரம் என கூறலாம். நடிப்புக்காக உடலை எவ்வளவு வேண்டுமானாலும் வருத்திக் கொள்வார். இவர் சமீபத்தில் நம்மை சுற்றி நடந்துக் கொண்டிருப்பதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கும் பல பரபரப்பான செய்திகள் மிகைப்படுத்தி காண்பிக்கப்படுபவை.
இந்தியா உண்மையில் உலகிலேயே மக்கள் வாழ ஒரு சிறந்த நாடு என்பதை எடுத்துக் காட்டும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். அப்பதிவில் செய்தி சேனல், விவாதங்கள், சமூக தளங்களை விட்டு ஒதுங்கி இருந்தாலே உண்மை நிலை நாம் அறிந்துக் கொள்ளலாம் என கூறியிருந்தார்.
அந்த பதிவு ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் லைக் செய்திருந்தனர், 28 ஆயிரம் பேர் பகிர்ந்திருந்தனர். மூன்றாயிரம் பேர் தங்கள் கருத்தை கமெண்டில் பதிவு செய்திருந்தனர்...

முஸ்லிம்...
நீங்கள் முஸ்லீமாக இருந்தால்... ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்த நாட்டில் திடீரென பாதுகாப்பற்றது போல் உணர்கிறீர்களா...

தலித்...
நீங்கள் தலித்தாக இருந்தால்... உங்கள் வாழ்வில் ஒவ்வொரு பொழுதிலும் அவமானப்படுத்தப் படுவதாக எண்ணுகிறீர்களா?

இந்து...
நீங்கள் இந்துவாக இருந்தால்... பசுக்கள் திடீரென நாடு முழுவதும் படுகொலை செய்யப்படுவதாக கருதுகிறீர்களா?

ஜெயின்...
நீங்கள் ஜெயினாக இருந்தால்... உங்கள் ஆன்மீக சமய பற்று சமரசம் செய்துக் கொள்ளப்படுவதாக நினைக்கிறீர்களா?

பஞ்சாபி...
நீங்கள் ஒரு பஞ்சாபியாக இருந்தால்... அனைவரும் போதைக்கு அடிமைப்பட்டு இருப்பதாக நினைத்து வருத்தப்படுகிறீர்களா...
சமூக வலைத்தளங்கள்!
இவற்றுக்கு எல்லாம் சமூக வலைதளங்கள் தான் காரணம். நியூஸ் சேனல்கள் பார்க்காதீர்கள். விவாதங்களை விட்டு ஒதுங்கி இருங்கள். பிரச்சனைகலின் அளவு என்ன? உங்களை சுற்றி இருக்கும் உண்மை நிலவரம் என்ன என்பதை நீங்கள் முழுமையாக அறிய முடியும்.

உங்களை சுற்றி...
உங்களை சுற்றி வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல ஜாதி, சமயங்களை சேர்ந்த உற்றார், அக்கம் பக்கத்தினரை பார்த்தாலே போதுமானது. அதன் பிறகு நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது உலகிலேயே ஒரு சிறந்த நாடு என்பதை நீங்கள் உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications