Latest Updates
-
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
சாணக்கிய நீதி படி பெண்களின் கூடவே பிறக்கும் 5 தீய குணங்கள் என்னென்ன தெரியுமா?
Chanakya Niti:ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் இராஜதந்திரியாவார். அவருடைய கொள்கைகள் இன்றும் மக்களை வழிநடத்துகின்றன. சாணக்கிய நீதியில் மனித வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். மகிழ்ச்சியான வாழ்க்கையின் பல ரகசியங்கள் அதில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கைகள் மூலம் ஒருவர் தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

பெண்களின் இயல்பை யாராலும் புரிந்துகொள்ள இயலாது என்று காலம் காலமாக கூறப்படுகிறது. இந்த கூற்று பெரும்பாலும் உண்மையென்றே தோன்றுகிறது. பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அறிஞரான ஆச்சார்ய சாணக்கியர், தனது சாணக்கிய நீதியில் பெண்களின் இயல்பு குறித்து விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, சில தீய குணங்கள் பெண்களுக்கு கூடவே பிறந்ததாக இருக்கும் என்று கூறுகிறார். காலப்போக்கில், இந்த தீய பழக்கங்கள் மேலும் தீவிரமடைகின்றன என்று சாணக்கியர் கூறுகிறார். அவை எந்தெந்த பழக்கங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
யோசிக்காமல் செயல்படுவது
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் எந்தவொரு செயலையும் செய்வதில் மிகுந்த அவசரம் காட்டுகின்றனர். அவர்கள் ஒரு பெரிய முடிவை எடுப்பதற்கு முன்னரோ அல்லது பின்னரோ, அதன் நன்மை தீமைகளைப் பற்றி முன்கூட்டியே சிந்திக்க மாட்டார்கள். பெண்களின் இந்த இயல்பு அவர்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் நல்லதல்ல. ஏனெனில், சிந்திக்காமல் மேற்கொள்ளப்பட்ட செயல்களுக்காக அவர்கள் பிற்காலத்தில் வருந்த நேரிடும்.
பேராசை
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் இயல்பாகவே பேராசை குணம் கொண்டவர்கள். அவர்கள் இயல்பிலேயே தங்களுடைய பணத்தை விடப் பிறருடைய பணத்தின் மீதே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்தப் பேராசை குணம் காரணமாக, பெண்கள் சில சமயங்களில் தங்கள் தகுதிக்கும் கீழே இறங்கிச் செயல்படுவதோடு, சமூகத்தில் தங்கள் மதிப்பையும் இழக்க நேரிடும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
முட்டாள்த்தனம்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஆண்களை விடப் பெண்கள் சற்று அதிக முட்டாள்தனம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். யாராக இருந்தாலும் அவர்களை எளிதில் ஏமாற்றிவிட முடிவதால் அவர்கள் எளிதில் முட்டாள்களாக மாறுகின்றனர். பெண்கள் எவருடைய இனிமையான பேச்சையும் எளிதில் நம்பிவிடுகிறார்கள். நன்மை எது, தீமை எது என்று சிந்திக்காமல், முட்டாள்தனமாகச் செயல்படுவது பெண்களின் இயல்பிலேயே உள்ளது.
சோம்பேறித்தனம்
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, சோம்பேறித்தனம் காரணமாகப் பெண்கள் தங்கள் வீட்டையும், தங்கள் உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்வதில்லை. இந்த பற்றாக்குறை பெண்களுக்குப் பிறப்பிலிருந்தே இயல்பாகவே அமைந்த ஒன்றாகும். பெண்களின் இந்த தீயகுணம் அவர்களுக்குப் பழிச்சொல்லையும் அவப்பெயரையும் ஈட்டித் தருகிறது. வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு ஒரு ஆண் எத்தனை முறை வலியுறுத்தினாலும், சோம்பேறியாக இருப்பதே பெரும்பாலான பெண்களின் இயல்பாக உள்ளது. சிலர் விருப்பமின்றியே வீட்டை சுத்தம் செய்கின்றனர்.சிலர் விதிவிலக்காக எப்போதும் வீட்டைத் தூய்மையாகவே வைத்துக்கொள்கின்றனர்.
இரக்கமின்மை
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஆண்களை விடப் பெண்கள் அதிக இரக்கமற்றவர்கள் ஆவர். தங்கள் சுயநலத்திற்காக எவருக்கும் தீங்கு விளைவிக்க அவர்கள் தயங்கமாட்டார்கள். பெண்கள் தங்கள் சுயநலத்திற்காகத் தங்கள் குடும்பம், கணவர் மற்றும் குழந்தைகளைக்கூடக் கைவிடுகிறார்கள். எந்த காலகட்டத்திலும் இந்த குணம் மட்டும் மாறாது. விலங்குகளில் கூட ஆண் மிருகங்களை விட பெண் மிருகங்கள் இரக்கமற்றவையாக உள்ளன.



Click it and Unblock the Notifications
