Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
ஆண்களே! சாணக்கிய நீதி படி இந்த 6 வகை பெண்களில் ஒருவரை நீங்க திருமணம் பண்ணுனாலும் உங்க வாழ்க்கை நரகம்தானாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் அறிவுரைகளும், கொள்கைகளும் அவருடைய சாணக்கிய நீதியில் தொகுக்கப்பட்டுள்ளன. இது மதிப்பிற்குரிய இந்திய அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணரின் எண்ணங்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பாகும், அவற்றில் பல இன்றைய காலத்திலும் ஒழுக்கமான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது பற்றிய நுண்ணறிவு ஆலோசனைகளை வழங்குகின்றன.
பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில், சாணக்கியர் ஒரு முன்னோடியாக இருந்தார். கூடுதலாக, அவர் இராணுவ தந்திரம் மற்றும் அர்த்தசாஸ்திரம் எனப்படும் பொருளாதாரக் கொள்கை பற்றிய புத்தகத்தை எழுதினார்.

சாணக்கியரின் கோட்பாடுகள் மற்றும் கட்டளைகள் புத்திசாலித்தனமானவை, பயனுள்ளவை மற்றும் மனித மனதைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்குகின்றன. ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, ஆண்கள் தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்றால், சில வகையான பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அறிவில்லாத அழகான பெண்
பொதுவாக, ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை ஒரு பெண்ணின் புத்திசாலித்தனத்தை விட அவர்களின் தோற்றத்தின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், சாணக்கியர், அழகாக இருக்கும் ஆனால் பொது அறிவு இல்லாத பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஆண்களை எச்சரித்தார்.
முரட்டுத்தனமான பெண்
ஒரு பெண் முரட்டுத்தனமானவராக இருந்தால் ஒரு ஆண் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அவர் வெளித்தோற்றத்திற்கு மிகவும் அழகாக இருந்தாலும் அவர்களை திருணம் செய்து கொள்ளக்கூடாது என்று சாணக்கிய நீதி அறிவுறுத்துகிறது. அத்தகைய பெண் தன் கணவனை வாழ்நாள் முழுவதும் காயப்படுத்தக்கூடும் என்று சாணக்கியர் வலியுறுத்தினார்.
பொய் சொல்லும் பெண்கள்
ஒவ்வொரு முறையும் பொய் சொல்லும் ஒரு பெண் தன் கணவனுக்கு எதிராக அதை பயன்படுத்துவதால் குடும்பத்தையே அழிக்கக்கூடும் என்று சாணக்கியர் கூறினார். இந்த காரணத்திற்காக ஆண்கள் அத்தகைய பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
வீட்டு வேலைகளை செய்ய முடியாதவர்
சாணக்கியரின் கூற்றுப்படி, இல்லறக் கடமைகளை நன்கு அறியாத ஒரு பெண் திருமணத்திற்கு தகுதியற்றவர். நவீன உலகில் இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும், சிலர் இன்னும் இந்த நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். எனவே வீட்டு வேலைகளில் பொறுப்பற்றவராக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று சாணக்கிய கூறுகிறார்.
மோசமான குடும்பப் பின்னணி கொண்ட பெண்கள்
ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வதற்கு முன், சாணக்கியர் அவரது கடந்த காலத்தை பற்றி நன்கு அறிந்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார். ஒரு பெண் மோசமான குடும்ப வரலாற்றைக் கொண்டிருந்தால், அவர்கள் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை உடைப்பதற்கான அதிக வாய்ப்புள்ளது. எனவே அத்தகைய பெண்ணை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
மோசமான இயல்பு கொண்ட பெண்
ஒரு மோசமான குணம் கொண்ட பெண் அவர் கணவனுடனான உறவை எளிதில் முறித்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. எனவே, அத்தகைய பெண்ணை ஒருபோதும் ஆண் திருமணம் செய்யக்கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.



Click it and Unblock the Notifications
