Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
சாணக்கிய நீதி படி இந்த 3 குணங்கள் இருக்கும் பெண்களிடம் ஆண்கள் பார்த்த உடனேயே மயங்கி விடுவார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் இந்திய வரலாற்றில் வாழ்ந்த ஒரு மிகச்சிறந்த ஞானியாவார். அவர் ஒரு திறமையான அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், இராஜதந்திரி என்பதையும் தாண்டி அவர் வாழக்கைக் குறித்த அனைத்து பாடங்களையும் அறிந்தவராக இருந்தார். அவர் தனது வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்தித்தார்.
ஆனால் அவர் தனது போராட்டத்தை தனது பலமாக மாற்றி, காலப்போக்கில் தன்னை வலுப்படுத்திக் கொண்டார். ஆச்சார்யா தனது வாழ்க்கையில் பல நூல்களை இயற்றினார். அந்தப் படைப்புகளில் எழுதப்பட்ட வார்த்தைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்துபவையாக இருக்கின்றன.

ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்களின் குறிப்பிட்ட குணங்களால் ஆண்கள் எளிதில் கொள்கிறார்கள். ஆண்-பெண் உறவு பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஆண்கள் மற்றும் பெண்களின் இயல்புகள் பற்றி விவரித்துள்ளார்.
அதன்படி குறிப்பிட்ட 3 குணங்கள் இருக்கும் பெண்களிடம் எவ்வளவு வலிமையான ஆணும் எளிதில் பணிந்து சென்றுவிடுவார்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். அவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் அவர்கள் தயாராக இருப்பார்கள். ஆச்சார்ய சாணக்கிய குறிப்பிடும் அந்த 3 குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தைரியம்
ஆச்சார்யா சாணக்கியர் ஆண்கள் தைரியத்துடன் இருக்கும் பெண்களை விரும்புகிறார்கள் என்று கூறுகிறார். அவர்களைப் பொருத்தவரை, பிரச்சனைகளுக்கு முன்னால் உறுதியாக நிற்பவர்களே தைரியம் கொண்ட பெண்.
அத்தகைய பெண்களை ஆண்கள் மிகவும் விரும்புகிறார்கள். அவர்களைத் தங்கள் வாழ்க்கைத் துணையாக்க அவர்கள் கொஞ்சம் கூட யோசிப்பதில்லை. மேலும் தைரியமான பெண்களுக்கு ஆண்கள் அதிகளவு மரியாதைக் கொடுப்பார்கள்.
புத்திசாலித்தனம்
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, புத்திசாலித்தனமான பெண்களை ஆண்கள் மிகவும் விரும்புகிறார்கள். அவர்கள் முன் தங்களை சமர்ப்பணம் செய்து விடுகிறார்கள். விழிப்புணர்வோடு செயல்படும் பெண்கள், கவனமாக சிந்தித்த பிறகே அனைத்து முடிவுகளையும் எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
ஆண்கள் அப்படிப்பட்ட பெண்களை மிகவும் விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணிக்கிறார்கள்.
உணர்ச்சிவசப்படும் பெண்கள்
ஆச்சார்ய சாணக்கியர் பெண்களை எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்கிறார். கருணை உணர்வு கொண்ட பெண்கள். ஆண்களுக்கு இந்த வகை பெண்களை மிகவும் பிடிக்கும். அத்தகைய பெண்கள் வீட்டை ஒன்றாக வைத்திருக்கும் திறன் கொண்டவர்கள்.
தன் குடும்பத்தை எப்படி ஒன்றாக வைத்துக் கொள்வது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்தகைய பெண்கள் முன் ஆண்கள் தலை வணங்குகிறார்கள்.



Click it and Unblock the Notifications