Just In
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 4 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நம்பிக்கையின் ஒரு துண்டு!!!
மாரா என்பவர் தீய மந்திர சக்தியை உடையவர். அவர் ஒரு நாள் தனது சீடர்களுடன் மந்திர சக்தியை பற்றி பயிற்சி செய்ய இந்திய கிராமங்களின் வழியே ஒரு பயணத்தை மேற்கொண்டார். அப்போது அவர்கள் வழியில் ஒருவன் நடந்து கொண்டே தியானம் செய்வதைக் கண்டு நின்றனர். அவனோ கீழிருந்து எதையோ கண்டு வியர்ந்து, அங்கு இருந்த ஒரு கல்லை எடுத்து, அந்த கல்லானது பிள்ளையார் என்று கருதி, அந்த கல்லை அவனுடைய சட்டை பையில் வைத்து கொண்டான்.
அப்போது மாராவின் சீடர்கள், அது என்ன என்பதை, மாராவிடம் விசாரித்தனர். மாராவும் சீடர்களிடம், "அது உண்மை என்று நினைக்கும் நம்பிக்கையின் ஒரு துண்டு" என்று கூறினார்.
இதை கேட்ட அவர்களுக்கு மாராவின் மீது கோபம் ஏற்பட்டு " தீய சக்தியான உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல், ஏதோ ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனரே, இது உம்மை பாதிக்கவில்லையா?" என்று கேட்டனர்.
அதற்கு 'இல்லை' என்று பதில் அளித்த மாரா, பின் அவர்களிடம் அமைதியாக ''அது மனிதர்களின் ஒரு புதிய நம்பிக்கையாக விளங்குகிறது, இதனால் எனக்கு எதற்கு கோபம் வர வேண்டும்" என்றார்.