Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
நம்பிக்கையின் ஒரு துண்டு!!!
மாரா என்பவர் தீய மந்திர சக்தியை உடையவர். அவர் ஒரு நாள் தனது சீடர்களுடன் மந்திர சக்தியை பற்றி பயிற்சி செய்ய இந்திய கிராமங்களின் வழியே ஒரு பயணத்தை மேற்கொண்டார். அப்போது அவர்கள் வழியில் ஒருவன் நடந்து கொண்டே தியானம் செய்வதைக் கண்டு நின்றனர். அவனோ கீழிருந்து எதையோ கண்டு வியர்ந்து, அங்கு இருந்த ஒரு கல்லை எடுத்து, அந்த கல்லானது பிள்ளையார் என்று கருதி, அந்த கல்லை அவனுடைய சட்டை பையில் வைத்து கொண்டான்.
அப்போது மாராவின் சீடர்கள், அது என்ன என்பதை, மாராவிடம் விசாரித்தனர். மாராவும் சீடர்களிடம், "அது உண்மை என்று நினைக்கும் நம்பிக்கையின் ஒரு துண்டு" என்று கூறினார்.
இதை கேட்ட அவர்களுக்கு மாராவின் மீது கோபம் ஏற்பட்டு " தீய சக்தியான உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல், ஏதோ ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனரே, இது உம்மை பாதிக்கவில்லையா?" என்று கேட்டனர்.
அதற்கு 'இல்லை' என்று பதில் அளித்த மாரா, பின் அவர்களிடம் அமைதியாக ''அது மனிதர்களின் ஒரு புதிய நம்பிக்கையாக விளங்குகிறது, இதனால் எனக்கு எதற்கு கோபம் வர வேண்டும்" என்றார்.



Click it and Unblock the Notifications











