Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
மழையாக பொழிந்த மலர்கள்
Short Story
oi-Arivalagan
By Sutha

ஒரு நாள் மனம் முழுக்க வெறுமை புடை சூழ ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அந்த மரத்தின் மலர்கள் மழை போல அவர் மீது விழுந்தன.
அப்போது, மேலிருந்து கடவுள்கள், உனது வெறுமையின் பேச்சைக் கேட்டு நாங்கள் உன்னைப் பாராட்டுகிறோம் என்றனர். அதற்கு சுபுதி, நான் வெறுமை குறித்துப் பேசவில்லையே என்றார்.
நீயும் பேசவில்லை, நாங்களும் கேட்கவில்லை என்று கடவுள்கள் பதிலளித்தனர். தொடர்ந்து மலர்கள் சுபுதியைச் சூழ்ந்து வீழ்ந்தவண்ணம் இருந்தன.
Comments
More From Boldsky
Prev
Next
English summary
Flower Showers | மழையாக பொழிந்த மலர்கள்
Story first published: Tuesday, May 29, 2012, 16:32 [IST]
Other articles published on May 29, 2012



Click it and Unblock the Notifications











