Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்!
சொர்க்கமும்... நரகமும்...
இராணுவ வீரன் நோபுஷிகே, தனக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்க்க, ஹகுயன் என்ற குருவை சந்தித்தான். அந்த குருவை சந்தித்து அந்த வீரன், "உண்மையில் சொர்க்கம், நரகம் என்று உள்ளதா?" என்று கேட்டான்.
அதற்கு அந்த குரு "நீ யார்?" என்று வீரனிடம் கேட்டார். அதற்கு "நான் ஒரு இராணுவ வீரன்" என்று கூறினான்.
நீ ஒரு ராணுவ வீரனா! என்று ஆச்சரியத்துடன் அந்த குரு "எந்த ஆட்சியாளர் உன்னை ஒரு பாதுகாப்பு வீரனாக தேர்ந்தெடுத்தது? உன் முகத்தில் ஒரு பிச்சைக்காரன் அம்சம் தெரிகிறது!" என்று அவனைப் பார்த்து கூறினார்.
அதனைக் கேட்டதும் கோபம் கொண்ட அவன், கோபம் தாங்காமல் தனது வாளை எடுத்தான். அதைப் பார்த்த அந்த குரு "ஓ! உன்னிடம் வாள் இருக்கிறதா? இருப்பினும் அந்த வாள் மிகவும் மந்தமாக காணப்படுகிறது. அது என் தலையை துண்டிக்காது" என்று கேலியாக கூறினார்.
இதை கேட்ட வீரனுக்கு, மிகுந்த கோபம் ஏற்பட்டு வாளை எடுத்து வீச முற்பட்டான். அப்போது குரு அவனிடம், "இங்கு தான் நரகத்தின் கதவுகள் திறந்தன!" என்று கூறினார்.
குருவின் வார்த்தைகளைக் கேட்டு வீரன் சற்று சாந்தம் கொண்டு, அவனுடைய ஒழுக்கத்தை அறிந்து மீண்டும் தனது வாளை உறையில் வைத்தான். இப்போது குரு "இங்கு தான் சொர்க்கத்தின் கதவுகள் திறந்தன" என்று கூறினார்.
பின் அந்த வீரன், "கோபம் உள்ள இடத்தில் நரகமும், குணம் உள்ள இடத்தில் சொர்க்கமும் உள்ளன" என்பதைப் புரிந்து குருவின் முன் தலை குனிந்து நின்றான்.



Click it and Unblock the Notifications