Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
கோடையில மீன் தொட்டியை கூலா வைங்க!

தண்ணீரை மாத்துங்க
கூலான தண்ணீராக இருந்தாலும் கோடையில் சுத்தமான தண்ணீரை மாற்றவேண்டும். அதுவும் மாலை நேரத்தில்தான் தொட்டியில் உள்ள தண்ணீரை மாற்றவேண்டும். தொட்டியில் உள்ள செடிகளை வேறு தொட்டிக்கு மாற்றிவிட்டு, மீன்களை வலைகளால் பிடித்து தண்ணீர் உள்ள பாட்டிலில் போடவேண்டும். பின்னர் மீன் தொட்டியில் புதிய தண்ணீரை ஊற்றவேண்டும்.
லைட் நிறுத்துங்க
மீன் தொட்டியில் அலங்காரத்திற்காக விளக்குகளை எரிய விட்டிருந்தால் அவற்றினால் உஷ்ணம் அதிகரிக்கும். எனவே கோடையில் மாலை நேரத்தில் விளக்குகளை ஆப் செய்து விடலாம். இதனால் குளிர்ச்சி ஏற்படும். அறை விளக்குகளை போட்டு வைத்திருக்கலாம். மீன்கள் நீந்துவதை காண முடியும்.
ஜன்னலை மூடுங்க
கோடை காலத்தில் வெப்பம் நேரடியாக தொட்டியை தாக்காதவாறு ஜன்னலை மூடுங்கள். கூடுமானவரை வெப்பம் தாக்காத பகுதியில் தொட்டியினை வைப்பது நல்லது.
டேங்க் மீது சீலிங்கில் குட்டி பேன்களை மாட்டி சுழல விடுங்கள். இதனால் தண்ணீர் குளுமையாகும்.
மீன்வளத்துறையினர் கூறிய இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள் கோடையிலும் வீட்டுத் தொட்டிகளில் மீன்கள் துள்ளி விளையாடும்.



Click it and Unblock the Notifications