Just In
- 9 min ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 1 hr ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
Don't Miss
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பாத்ரூம்மில் ஷவர் பிரச்சனையா? ஈசியா சரி செய்யலாம்!
இந்த ஷவரை நீண்டநாள் பயன்படுத்தாமல் இருந்தால் நீர் வரும் பகுதி அடைபட்டு, நீர் பொழிவது குறைவாக இருக்கும். இந்த பிரச்சனையை பிளம்பரை அழைக்காமல் நாமே சரி செய்ய முடியும் என்று சொல்கின்றனர் சானிட்டரி சர்வீஸ் நிறுவனத்தினர்.
எப்படி சரி செய்யலாம்?
முதலில் தண்ணீர் பொழியும் பகுதியான ‘ஷவர் ஹெட்’-ஐ கழற்றி எடுத்து விடுங்கள். அந்த ‘ஷவர் ஹெட்’-ல் உள்ள சிறுசிறு துளைகளில் அடைப்பு இருந்தால் ‘டூத்பிக்’, ஊசி போன்றதொரு கூர்மையான பொருட்களை கொண்டு அடைப்புகளை நீக்குங்கள்.
பின்னர் வினிகரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி, அதனுள் அந்த சுத்தம் செய்யப்பட்ட ‘ஷவர் ஹெட்’-ஐ நாள் முழுக்க ஊற வையுங்கள். இதனால் ஷவர்ஹெட்டில் உள்ள உப்புத்தாதுப் படிகையை இந்த வினிகர் நீக்கிவிடும்.
சில சமயங்களில் ஷவரில் உள்ள ‘ஷவர் ஹெட்’-ஐ கழற்ற முடியாமல் இருக்கும். அப்படி இருந்தால், ‘ஷவர் ஹெட்’-ல் உள்ள சிறுசிறு துளைகளில் உள்ள அழுக்கை மட்டும் நீக்கிவிட்டு, அதன் மேல் வினிகரைத் தெளித்து வையுங்கள். மறுநாள் எழுந்து பார்த்தால், அது பூ மழைப் போல் அழகாகப் பொழியும்!