Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
தோட்டத்து செடிகளுக்கான இயற்கைப் பூச்சிக் கொல்லிகள்!!!

* முட்டை ஓட்டை நன்கு உடைத்து, உப்புடன் சேர்த்து தோட்டத்தில் போட்டால், நத்தைகள் போன்ற பூச்சிகள் வராமல் தடுக்கலாம். எப்படியெனில் முட்டை ஓடுகள் அவற்றிற்கு கண்ணாடித்துகள்களைப் போன்று இருக்கும். மேலும் உப்பு எந்த ஒரு பூச்சியையும் வராமல் தடுக்கும்.
* சிறிது பூண்டை தோலுடன் நசுக்கி, சிறிது மிளகுத்தூள், ப்ளீச்சிங் பவுடர் மற்றும் நீர் ஆகியவற்றை கரைத்து, செடிகளின் மேல் தெளித்தால், அவை செடிகளை எந்த ஒரு பூச்சிகளும் அரிக்காமல் பாதுக்காக்கும்.
* டிஷ் வாஷ் சோப்பு நீர்மத்தை நீருடன் கலந்து, தோட்டத்தில் விட்டால், தோட்டம் நன்கு சுத்தமாக காணப்படும்.
* தக்காளியின் இலைகளில் நிறைய அல்கலாய்டுகள் உள்ளன. அவை செடிகளில் உள்ள பூச்சிகளை அழிக்க வல்லது. ஆகவே தக்காளியின் இலைகள் எங்காவது கிடைத்தால், அவற்றை நசுக்கி நீரில் 24 மணிநேரம் ஊற வைத்து, பின் அந்த நீரை செடிகளுக்கு தெளித்தால், செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
* வேப்பிலையில் நிறைய பூச்சிகளை அழிக்கும் திறன் உள்ளது. ஆகவே அவற்றை அரைத்து நீரில் கரைத்து, செடிகளில் தெளித்தால், செடிகளில் உள்ள பூச்சிகள் அழிவதோடு, மீண்டும் பூச்சிகள் வராமலும், வேறு எந்த ஒரு நோயும் தாக்காமலும் இருக்கும்.
* காப்பி போடும் போது, அதனை வடிகட்டினால் வரும் மண்டியை வெளியே தூக்கிப் போடாமல், செடிகளைச் சுற்றி போட்டால், அவை எந்த ஒரு பூச்சியும் செடியை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளும். மேலும் செடிகள் பூச்சியின் தாக்கத்தினால், வலுவிழந்து காணப்பட்டாலும், அதனை சரிசெய்துவிடும்.
வேறு என்னவெல்லம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...



Click it and Unblock the Notifications











