Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்..
தோட்டத்து செடிகளுக்கான இயற்கைப் பூச்சிக் கொல்லிகள்!!!

* முட்டை ஓட்டை நன்கு உடைத்து, உப்புடன் சேர்த்து தோட்டத்தில் போட்டால், நத்தைகள் போன்ற பூச்சிகள் வராமல் தடுக்கலாம். எப்படியெனில் முட்டை ஓடுகள் அவற்றிற்கு கண்ணாடித்துகள்களைப் போன்று இருக்கும். மேலும் உப்பு எந்த ஒரு பூச்சியையும் வராமல் தடுக்கும்.
* சிறிது பூண்டை தோலுடன் நசுக்கி, சிறிது மிளகுத்தூள், ப்ளீச்சிங் பவுடர் மற்றும் நீர் ஆகியவற்றை கரைத்து, செடிகளின் மேல் தெளித்தால், அவை செடிகளை எந்த ஒரு பூச்சிகளும் அரிக்காமல் பாதுக்காக்கும்.
* டிஷ் வாஷ் சோப்பு நீர்மத்தை நீருடன் கலந்து, தோட்டத்தில் விட்டால், தோட்டம் நன்கு சுத்தமாக காணப்படும்.
* தக்காளியின் இலைகளில் நிறைய அல்கலாய்டுகள் உள்ளன. அவை செடிகளில் உள்ள பூச்சிகளை அழிக்க வல்லது. ஆகவே தக்காளியின் இலைகள் எங்காவது கிடைத்தால், அவற்றை நசுக்கி நீரில் 24 மணிநேரம் ஊற வைத்து, பின் அந்த நீரை செடிகளுக்கு தெளித்தால், செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
* வேப்பிலையில் நிறைய பூச்சிகளை அழிக்கும் திறன் உள்ளது. ஆகவே அவற்றை அரைத்து நீரில் கரைத்து, செடிகளில் தெளித்தால், செடிகளில் உள்ள பூச்சிகள் அழிவதோடு, மீண்டும் பூச்சிகள் வராமலும், வேறு எந்த ஒரு நோயும் தாக்காமலும் இருக்கும்.
* காப்பி போடும் போது, அதனை வடிகட்டினால் வரும் மண்டியை வெளியே தூக்கிப் போடாமல், செடிகளைச் சுற்றி போட்டால், அவை எந்த ஒரு பூச்சியும் செடியை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளும். மேலும் செடிகள் பூச்சியின் தாக்கத்தினால், வலுவிழந்து காணப்பட்டாலும், அதனை சரிசெய்துவிடும்.
வேறு என்னவெல்லம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...



Click it and Unblock the Notifications