Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
விநாயகர் சதுர்த்திக்கு பூஜை அறையை டக்கரா அலங்கரிக்கலாமா!!!

விநாயகர் சதுர்த்தியன்று பூஜை அறையை எப்படி அலங்கரிக்கலாம்?
* வீட்டில் உள்ள பூஜை அறையை நன்கு சுத்தமாக கழுவி விட்டு, அங்கு ஒரு மரப்பலகையை கழுவி வைக்க வேண்டும்.
* பின் அந்த பலகையின் மீது பச்சரிசியால் மாக்கோலம் போட வேண்டும். பின்னர் அதன் மேல் தலை வாழை இலையை வாங்கி வந்து, அந்த பலகையின் மீது விரிக்க வேண்டும்.
* அடுத்து மூன்று கையளவு பச்சரிசியை, அந்த இலையின் மீது பரப்ப வேண்டும். பிறகு அந்த அரிசியின் மீது வலது கையின் மோதிர விரலால் பிள்ளையார் சுழி வரைய வேண்டும்.
* பின் கடைக்குச் சென்று வாங்கி வந்த, அழகான மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை, அந்த அரிசியின் மீது வைக்க வேண்டும். பின்னர் பூநூலை மஞ்சளில் தடவி, விநாயகருக்கு அணிவிக்க வேண்டும்.
* அடுத்து, விநாயகருக்கு எருக்கம்பூ மற்றும் அருகம்புல் மாலையை அணிவித்து, வேண்டுமென்றால் அழகான குடையை வாங்கி அவருக்கு நிழல் தரும் வகையில் நிறுத்தலாம்.
* பின் வீட்டில் இருக்கும் ஏதேனும் தங்கம், வெள்ளி போன்றவற்றை விநாயகருக்கு முன் வைத்து, அவரது வயிற்றில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
* பின்னர், வீட்டில் சுவையாக விநாயகருக்கு படைக்க செய்து வைத்துள்ள கொழுக்கட்டை, லட்டு, போளி, எள்ளுருண்டை மற்றும் பல இனிப்புகளை அவர் முன் வைத்து, தேங்காய் வாழைப்பழம் வைத்து, விளக்கேற்றி கும்பிட வேண்டும்.
மேற்கூறியவாறு பூஜை அறையை அலங்கரித்து, விநாயகரை வழிபட்டு, அனைத்து நன்மைகளையும் பெற்று, விநாயர் சதுர்த்தியை கொண்டாடி மகிழுங்கள்.



Click it and Unblock the Notifications