Just In
- 12 min ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 3 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 4 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- Movies Nayanthara - புதிய இடம் புதிய தொடக்கம்.. நயன்தாரா என்ன இப்படி சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் குழப்பம்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
கோவிட் பெருந்தொற்று உலகமெல்லாம் பரவிய பின்பு மக்கள் வெளியில் செல்வதைப் பெரும்பாலும் தவிா்த்துவிட்டனா். ஆனால் கொரோனாவிற்கு முன்பு, வார இறுதி நாட்களில் மக்கள் வெளியில் சென்று கேளிக்கை நிறைந்த காாியங்களில் ஈடுபடுவா்.
வார இறுதி வரப்போகிறதென்றால் எல்லோருக்குமே மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் வார இறுதியில் தான் விடுமுறை கிடைக்கும். விடுமுறையில் வேலைக்கோ அல்லது பள்ளி, கல்லூாிகளுக்கோ செல்லத் தேவையில்லை. மழைத்துளியானது வறண்ட நிலத்தில் விழுந்து அந்த நிலத்தை வளப்படுத்துவது போல, வார இறுதி விடுமுறைகள் நமக்கு புத்துணா்ச்சியையும், புதுத் தெம்பையும் தருகின்றன.
கோவிட் பெருந்தொற்று உலகமெல்லாம் பரவிய பின்பு மக்கள் வெளியில் செல்வதைப் பெரும்பாலும் தவிா்த்துவிட்டனா். ஆனால் கொரோனாவிற்கு முன்பு, வார இறுதி விடுமுறை நாட்களில் மக்கள் வெளியில் சென்று கேளிக்கை நிறைந்த பொழுதுபோக்கான காாியங்களில் ஈடுபடுவா். எனினும் நாம் ஈடுபடும் கேளிக்கை நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நமது உடலில் மற்றும் நமது வாழ்க்கை முறையில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
MOST READ: அடிக்கடி கல்லீரலை சுத்தம் செய்வதால் உடலினுள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
கேளிக்கை நிறைந்த காாியங்களில் ஈடுபடும்போது முதலில் நமது பாதுகாப்பு மற்றும் நமது ஆரோக்கியம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக வார இறுதி விடுமுறை நாட்களில் மக்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அந்த நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
MOST READ: உங்க வாயில் இருந்து எப்பவும் துர்நாற்றம் வீசுதா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்!
கொரோனாவிற்கு முன்பு வார இறுதி விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் உடலுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய எப்படிப்பட்ட பொழுதுபோக்கான காாியங்களில் ஈடுபட்டனா் என்பதை இங்கு பாா்க்கலாம்.