Just In
- 1 hr ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 2 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 4 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 7 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இல்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..
இந்தியாவிலும் நாளுக்கு தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21 நாள் ஊரடங்கை பிறப்பித்துள்ளார். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்கப்பட
உலகில் பல உயிர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியாகிக் கொண்டிருக்கின்றன. நாளுக்கு நாள் கொரோனா வைரஸிற்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவைப் பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ், அந்நாட்டில் உள்ளோரை அதிகம் பாதித்ததை விட, மற்ற நாட்டினரைத் தான் அதிகம் பாதித்துள்ளது. தற்போது கொரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான். அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் நாளுக்கு தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21 நாள் ஊரடங்கை பிறப்பித்துள்ளார். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
MOST READ: இந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், பலரும் அடிக்கடி வெளியே கடைகளுக்கு செல்ல முடியாது. எனவே உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் அவசியம் ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். இங்கு நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும், அதே சமயம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்களை கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி இருக்கும் வேளையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
MOST READ: கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா?