Just In
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 6 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க இஞ்சி, பூண்டுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து டீ போட்டு குடிங்க..!
பூண்டு உணவில் நறுமணத்தை சேர்ப்பதோடு, உங்களுக்கு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இதில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. பூண்டில் கந்தகம் அதிகம் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் சூழலில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு நம் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும். ஏனெனில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது காலத்தின் தேவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். வலுவான நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை சுகாதார நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி நோயை உருவாக்கும் கிருமிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது மற்றும் வைரஸ் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.
ஒரு நாளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டியெழுப்ப முடியாது என்றாலும், இந்த செயல்முறையை விரைவுபடுத்தக்கூடிய பல உணவுப் பொருட்கள் உள்ளன. சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முதல் படியாகும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இஞ்சி-பூண்டு-மஞ்சள் தேநீர் உங்களுக்கு உதவுமா? என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.