Just In
- just now வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 48 min ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 5 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மழைக்காலத்தில் கட்டாயம் குடிக்க வேண்டிய பானங்கள்!
அனைத்து பருவ காலத்திலும் நாம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தால், அது பருவகால நோய்த்தொற்றுக்களை தடுக்கும்.
உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இது தாகத்தை தணிக்க மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட வைக்கும். ஆனால் மழைக்காலம் என்று வரும் போது, நம் அனைவரது மனதிலும் நீரேற்றம் குறித்து நினைக்கவே மாட்டோம். ஏனெனில் மழைக்காலத்தில் காலநிலை ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால், தாகம் அதிகம் எடுக்காது.
ஆனால் அனைத்து பருவ காலத்திலும் நாம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தால், அது பருவகால நோய்த்தொற்றுக்களை தடுக்கும். அதோடு உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொண்டால், உடலின் ஆற்றல் சிறப்பாக இருக்கும் மற்றும் மெட்டபாலிசமும் மேம்படும்.
அதற்கு வெறும் நீரை மட்டும் குடிக்க வேண்டும் என்பதில்லை. ஒருசில பானங்களையும் குடிக்கலாம். தண்ணீர் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும் அற்புதமான பானம் என்றாலும், மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பருவகால நோய்த்தொற்றுக்களை அகற்றவும் ஆரோக்கியமான ஒருசில பானங்களைத் தேர்ந்தெடுத்து அருந்த வேண்டும். கீழே அந்த ஆரோக்கிய பானங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.