Just In
- 57 min ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 1 hr ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 6 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...!
இரத்த விநியோகத்தில் எதிர்பாராத மற்றும் திடீர் குறுக்கீடு இருக்கும்போது பக்கவாதம் உருவாகிறது. இதய பிரச்சினைகள், கொழுப்பு காரணமாக அடைபட்ட தமனிகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் விளைவாக இ
நாடு முழுவதும் தன்னுடை கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் இதுவரை 37 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டும், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் மிகப் பெரிய எண்ணிக்கையை எட்டியுள்ள நிலையில், விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தொற்று, கடுமையான நோய் மற்றும் இறப்பு வீதத்தில் யார் அதிக ஆபத்தில் உள்ளன என்பதை ஆராய்ந்து வருகின்றன. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது பெரியவர்களும், குழந்தைகளும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது.
இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் அதிக ஆபத்தில் இல்லை என நினைத்து வருகின்றனர். ஏனென்றால், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில், விழிப்புணர்வு இல்லாததால் உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் கவனக்குறைவாக நடவடிக்கை எடுத்தனர். அங்கு அவர்கள் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் எச்சரிக்கைகளை நிராகரித்து பொது செயல்பாடுகளில் பங்கேற்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மிக சமீபத்திய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.