Just In
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 4 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கவனச்சிதறல் அதிகம் ஏற்படுதா? அது நரம்பு கோளாறாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கை...!
பெரும்பாலானோர் இந்தக் கவனச் சிதறல் பிரச்சனையை ஒரு முக்கியமான பிரச்சினையாகக் கருதுவதில்லை. கவனச் சிதறல் அடிக்கடி ஏற்படுகிறது என்றால் அதன் பின்னனியில் நரம்பியல் கோளாறு கூட இருக்கலாம்.
பெரும்பாலும் மூளையையும், மனதையும் ஒருமுகப்படுத்தி கவனத்துடன் இருப்பதில் எல்லோருக்குமே பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மாணவர்கள் படிக்கும் போது தங்களை ஒருமுகப்படுத்த அதிகம் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் பெரியவர்கள் தங்கள் வேலைகளில் ஒருமுகப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே எல்லோருமே தங்களை ஒருமுகப்படுத்த முடியாமல், தங்கள் அன்றாட வாழ்க்கையில் கவனத்தைச் சிதறவிடுகின்றனர்.
மகிழ்ச்சி அல்லது துக்கம் மிகுந்த நேரங்களில் நம்மை ஒருமுகப்படுத்த முடியாமல், கவனம் சிதறி நம்மையே மறந்து இருப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால் தொடர்ந்து மூளையை ஒருமுகப்படுத்த முடியாது அடிக்கடி கவனச் சிதறல் ஏற்பட்டால், அதை உடனே கண்டிறிந்து, அந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமான ஒன்று.
ஆனால் பெரும்பாலானோர் இந்தக் கவனச் சிதறல் பிரச்சனையை ஒரு முக்கியமான பிரச்சினையாகக் கருதுவதில்லை. கவனச் சிதறல் அடிக்கடி ஏற்படுகிறது என்றால் அதன் பின்னனியில் நரம்பியல் கோளாறு கூட இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே இந்தக் கட்டுரையில் நரம்பியல் கோளாறுக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகளைப் பற்றி பார்க்கலாம்.
MOST READ: இப்படி தலைவலி இருந்தா அதுக்கு கொரோனா-ன்னு அர்த்தம்... எச்சரிக்கையா இருங்க...