Just In
- 47 min ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 3 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 5 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஐம்பதை நெருங்குகிறீர்களா? இதைக் கொஞ்சம் படிங்க..
வயது என்பது வெறும் எண் மட்டுமே, அதனால், என் வாழ்க்கை முறை மாறப்போவதில்லை என்று தன்னம்பிக்கை கொண்டவர்கள் கூறினாலும், வயதாவதால், நாம் சில விசயங்களை, இளவயதுபோல செய்யமுடிவதில்லை
வயது என்பது வெறும் எண் மட்டுமே, அதனால், என் வாழ்க்கை முறை மாறப்போவதில்லை என்று தன்னம்பிக்கை கொண்டவர்கள் கூறினாலும், வயதாவதால், நாம் சில விசயங்களை, இளவயதுபோல செய்யமுடிவதில்லை என்பதே கசப்பான உண்மை. ஆயினும் நகரங்களில் வசிக்கும் பெண்களைவிட, கிராமங்களில் வசிக்கும் பெண்கள், நடுத்தர வயதுகளில் மிகவும் வயதானதுபோன்ற கோலத்தில் இருப்பார்கள். இனி நமக்கு என்ன இருக்கிறது, பிள்ளைகள் கல்யாணம் முடிந்து, பேரப்பிள்ளைகள் வந்துவிட்டார்கள், காடு வாவா என்கிறது என தத்துவம் பேசி, ஏகாந்த மனநிலையில் இருப்பதும், சமூக அமைப்பும் காரணமாகும்.
உண்மையில் ஐம்பது வயது ஆகிவிட்டால், எல்லாம் முடிந்துவிட்டதா? அதற்குப்பின் வாழ்க்கை இல்லையா? நிச்சயம் வாழ்க்கை இருக்கிறது. சொல்லப்போனால், இதுவரை அடைந்த அனுபவங்கள், இளைய தலைமுறைகளுக்கு பயன்படும் விதத்தில் அவர்களால் வாழ முடியும். நல்ல உணவுபழக்கத்தை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ முடியும்.
முன்னர், ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே, மெனோபாஸ் எனும் மாதவிலக்கு சுழற்சி முழுமையாகத் தடைபடும். தற்காலத்தில் நாற்பது வயதுகடந்தாலே, மெனோபாஸ் பருவம் வந்து, பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற காலகட்டத்தைக் கடந்து,பெண்கள், வலுவான உடலுடனும், வளமான மனமுடனும் சமூகத்தில், சிறப்பாக வாழ்வது எப்படி?