Just In
- 38 min ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 8 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 9 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 12 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
Don't Miss
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இனி ஆயுளும் திருடப்படும். கொஞ்சம் உஷாரா இருந்துக்குங்க மக்களே - #DesignerBaby பரிதாபங்கள்!
அடுத்த இருபது ஆண்டுகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப டிசைன் செய்து பெற்றுக் கொள்ளலாம், என்ன பாலினம், அவர்களது அறிவு திறன், இசை ஆர்வம் என எதையும் தேர்வு செய்யலாம்.
வரும் இருபது - நாற்பது ஆண்டுகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பாலினம், அறிவுத்திறன், இசை ஆர்வம், நோய் அபாயம் அறிந்து அதற்கு ஏற்ப கருப்பையில் கருமுட்டைகள் செலுத்தப்படலாம் என்றும், குழந்தைகள் பெற்றெடுக்க இயலும் என்றும் ஸ்டாண்டர்ட் பல்கலைகழக பேராசிரியர் ஹென்றி க்ரீலி கூறியுள்ளார். இவர் ஸ்டாண்டர்ட் பல்கலைகழகத்தில் பயோ எதிக்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Cover Image Source: freerads
ஹென்றி க்ரீலி தி என்ட் ஆப் செக்ஸ் அண்ட் ஃபியுச்சர் ஆப் ஹியூமன் பிரோடக்ஷன் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். டிசைனர் குழந்தைகள் குறித்து க்ரீலி கூறுகையில், தற்போது செயற்கை முறையில் கருத்தரிக்கும் ஐவிஎப் முறை கையாளப்பட்டு வருகிறது. இதில் கருவில் விந்து செயற்கையாக இணையூட்ட ப்படுகிறது. இதன் அடுத்த நிலையாக கரு இணைப்பில் ஜெனிட்டிக் என்ஜினியர்டு முறை கொண்டுவரப்படும். இதில் சில தனித்துவ பண்புக் கூற்றுகள் கொண்ட குழந்தையை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இப்படியான அறிவியல் முறைகளுக்கு யு.கேவில் சட்டவிரோதமான செயல் என்று கூறி தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...